சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அன்பேத்கர் ,பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாவட்ட பஞ்சாலை சட்டத் தலைவர் பரமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பாபு ,நகர துணை தலைவர் முனியசாமி , நகரகுழு உறுப்பினர் ரஞ்சனி கண்ணம்மா, AITUC ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் , நகர குழு உறுப்பினர்கள் ராஜீ, சண்முகவேல் […]
கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் சித்திரை தீர்த்த திருவிழாவையொட்டி ஜேசிஐ சார்பில் நீர் மோர், லெமன் ஜூஸ் திறப்பு விழா நடந்தது. ராஜவேல் பொதுமக்களுக்கு நீர் மோர் ஜூஸ் வழங்கி தொடக்கி வைத்தார்.இந்த நிகழ்சிக்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர்கள் மணிகண்டமூர்த்தி,அருண்,ராஜ்குமார்,முரளிகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் மனோஜ்கண்ணா,வெங்கடேஷ்,சூர்யா,விஜய்கண்ணன்,உதயா,வீனா,ஜவஹர்,செந்தில், ஆனந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழக அரசு சார்பில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (கி.ரா.) நினைவாக அமைக்கப்பட்டுள்ள கி.ரா.நினைவரங்கம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. =தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மட்டுமின்றி பொது மக்களும் நாள்தோறும் கி.ரா நினைவு அரங்கத்தினை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பள்ளி ,கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர். கோவில்பட்டி பகுதிமட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சாத்தூர், தென்காசி பகுதிகளில் இருந்து மக்கள் கி.ரா.நினைவரங்கத்தினை பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் கி.ரா. நினைவரங்கத்தில் சில அடிப்படை […]
தமிழ்நாடு குடிமை பணியாளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் கவர்னர் ரவி பேசும்போது, “வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கிக்கொண்டு தூத்துக்குடி மக்களை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக தூண்டி விட்டு போராட்டம் நடத்தி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி விட்டார்கள் என்று சர்ச்சைக்குரிய வைகையில் பேசினார். இதனை யொடி கவர்னரை கண்டனம் தெரிவித்தும், கவர்னரை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் தலைமையில் […]
கோவில்பட்டி ஆஸ்கார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சுப்புராஜ், இயக்குனர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பத்மாவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி கலந்துகொண்டு கல்லூரியில் சமையல் கலை மற்றும் விருந்தோம்பல் பாடப்பிரிவில் இளங்கலை முடித்த மாணவ- மாணவிகள் 52 பேருக்கு பட்டங்களை வழங்கினார். திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி கேட்டரிங் துறை தலைவர் ராஜ்மோகன் உணவுத் துறையின் முக்கியத்துவம், வேலை மற்றும் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா மிக முக்கிய திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கோவில்பட்டி நகரை களை கட்ட செய்து விடும்.] ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் சார்பில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. கோவில் மைதானத்தில் மக்களை கவரும் வகையில் விதவிதமான ராட்டினங்கள் அமைக்கபப்ட்டு உள்ளன,. சிறுவர்களை கவரும் விளையாட்டு பொருட்கள் முதல் பெரியவர்களை சுண்டி இழுக்கும் பல்வேறு பொருட்கள் வரை விற்கும் திடீர் கடைகள் நிறைய உருவாகி […]
”சமத்துவத்தை கடைப்பிடிப்பேன்”- தூத்துக்குடியில் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் உறுதிமொழி
சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’சமத்துவநாள்’ உறுதிமொழி எடுக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு அரசு உறுதிமொழி குறித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி நாளை (14.4.2023) சமத்துவ நாளை முன்னிட்டு, இன்று (13.4.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எல். பாலாஜி […]
. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. ஆகும். பாபநாசம் அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீர்ல் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையில் பருவமழை காலங்களில் தண்ணீர் பெருகி கடல்போல் காட்சியளிக்கும். இந்த அணை நிரம்பி வழிந்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார், பிசான சாகுபடி நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்படும். இதுபோல் […]
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதன் கிழமையான இன்று (12.4.2023) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை திருநெல்வேலி சரக […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாள் மண்டகப்படி நேற்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி-அம்பாள் -நடராஜமூர்த்தி எழுந்தருளினார்க்ள.. இரவு 7 மணிக்கு மண்டகப்படி மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு அபிஷேகம் செய்து சிவப்பு சாத்தி சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளல் நடந்து, அதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை 8 […]