கோவில்பட்டி திருவிழாவில் நீர்மோர்,லெமன் ஜுஸ் விநியோகம்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் சித்திரை தீர்த்த திருவிழாவையொட்டி ஜேசிஐ சார்பில் நீர் மோர், லெமன் ஜூஸ் திறப்பு விழா நடந்தது. ராஜவேல் பொதுமக்களுக்கு நீர் மோர் ஜூஸ் வழங்கி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்சிக்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர்கள் மணிகண்டமூர்த்தி,அருண்,ராஜ்குமார்,முரளிகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் மனோஜ்கண்ணா,வெங்கடேஷ்,சூர்யா,விஜய்கண்ணன்,உதயா,வீனா,
ஜவஹர்,செந்தில், ஆனந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்
