அம்பேத்கர் பிறந்தநாள் : சிலைக்கு மாலை அணிவிப்பு

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அன்பேத்கர் ,பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாவட்ட பஞ்சாலை சட்டத் தலைவர் பரமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பாபு ,நகர துணை தலைவர் முனியசாமி , நகரகுழு உறுப்பினர் ரஞ்சனி கண்ணம்மா, AITUC ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் , நகர குழு உறுப்பினர்கள் ராஜீ, சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
