கோவில் பட்டி சித்திரை விழாவில் அன்னதானம்

கோவில்பட்டியில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேவர் திருமகன் இளைஞரணி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் வெயிலுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி அன்னதானத்தை தொடங்கிவைத்தார், இதில் ராஜேஷ்,முருகேச பாண்டியன் மற்றும் வீரவாஞ்சிநகர் தேவர் திருமகன் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
