• May 20, 2024

Month: February 2023

செய்திகள்

நகைசுவை நடிகர் மயில்சாமி இறுதி ஊர்வலம் – பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதான மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் […]

செய்திகள்

ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்-கமல்ஹாசன் டுவிட்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல் நாள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மார்ச் 4-  வேலைவாய்ப்பு முகாம்; முன்பதிவு செய்ய `வெப் லிங்க்’ வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்   4.3 2023 அன்று  நடைபெற உள்ளது.  இம்முகாமில் கலந்து  கொள்ள விரும்பும் இளைஞர்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ள (Weblink) `வெப் லிங்க்’ – ஐ பயன்படுத்தி இணையவழியில்  பதிவு செய்து கொள்ளலாம். தங்கள் பதிவை உறுதி செய்திட Acknowledgement Slip Download செய்யவும். இதன் பிரதியை நகலாகவோ (Xerox) அல்லது Smart Phone- ல் Download செய்ததை காண்பித்தால் வேலைவாய்ப்பு முகாம் […]

கோவில்பட்டி

சாலைப்புதூர் சுங்கசாவடி காவலரை தாக்கியதாக 3 பேர் கைது

திருநெல்வேலி வடக்கு வாகைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அய்யாச்சாமி (வயது 38). கோவில்பட்டி அருகே கயத்தாறு சாலைப்புதூா் சுங்கச்சாவடியில் காவலாளியாக உள்ளாா். இவா், கடந்த சனிக்கிழமை இரவு பணியிலிருந்தபோது, அவ்வழியே விதிகளை மீறிச் சென்ற காரை தடுத்து நிறுத்தினாராம். அப்போது, காரிலிருந்தோா் அவரை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்குள்ள கண்ணாடியை சேதப்படுத்திச் சென்றனராம். இதுகுறித்து அய்யாச்சாமி அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து , குறிச்சிகுளம் வடக்குத் […]

செய்திகள்

நடிகர் மயில்சாமி திடீர் மரணம்

காமெடி நடிகர் மயில்சாமி சென்னையில் இன்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று (19-ந் தேதி ) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தி உள்ளார். தாவணிக் […]

செய்திகள்

மராட்டியத்தில் சிவசேனா கட்சி பிரச்சினையில் தேர்தல் ஆணைய உத்தரவு : தமிழ்நாட்டில் எடப்பாடி

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்-மந்திரி பதவி வகித்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கினார். உத்தவ் தாக்கரே இந்துத்வா கொள்கையை கைவிட்டதால் அவருக்கு எதிராக திரும்பியதாக ஏக்நாத் ஷிண்டே குற்றச்சாட்டை முன்வைத்தார். அவருக்கு சிவசேனாவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததால், அந்த கட்சி 2 ஆக உடைந்தது. சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை ஆதரித்தனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு […]

செய்திகள்

ஜனாதிபதி முர்மு, முதல் முறையாக தமிழ்நாடு வருகை; மதுரை மீனாட்சி கோவிலில் சாமி

ஜனா­திபதி முர்மு பதவி ஏற்றபிறகு முதல் முறையாக இன்று தமிழ்நாடு வருகை புரிந்தார்.மதுரை கோவை ஆகிய இடங்­க­ளில் சுற்றுப் பயணம் செய்­வ­தற்­காக இன்று காலை 8. 4 5 மணி அள­வில் தனி விமா­னத்தில் டெல்லி­ யில் இருந்து மதுரை புறப்­பட்­டார் அவரது விமா­னம் 11.45 மணிக்கு மதுரை விமான நிலை­யம் வந்­த­டைந்­தது. அவரை கவர்­னர் ஆர்.எ.ன் ரவி, அமைச்­சர் மனோதங்கராஜ், மேயர் இந்திராணி மற்றும் மாவட்ட கலெக்­டர் அனீஸ் சேகர், போலீஸ் கமிஷ­னர் நரேந்திரன் நாயர், […]

தூத்துக்குடி

வடமாநில தொழிலாளர்களை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வேலையை தட்டிப்பறிக்கும் வட மாநில தொழிலாளர்களை உடனடியாக தமிழகத்திலிருந்து வெளியேற்றக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் செரேன் குமார், வீராங்கனை இயக்கத் தலைவர் பாத்திமா பாபு, ஹெச்எம்எஸ் உழைப்பாளர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜலக்ஷ்மி ராஜ்குமார், ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், […]

செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பற்றி கனிமொழி விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்

சென்னையில் சிங்காரவேலரின் 164 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-. சிங்காரவேலரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று அரசாணை வெளியிட்டதன் அடிப்படையிலே இன்றைக்கு அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது.அவரின் அருமை பெருமை குறித்துப் பேசவேண்டும் என்றால் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம்.பகுத்தறிவாதி,சிந்தனைவாதி,ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்,ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடுபட்டவர்.சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்து பல்வேறு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்-ஆட்சியர்

தூத்துக்குடியில் துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சங்கர் வானவராயர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் தாமஸ் ஏ.ஆண்டனி வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஜே.டேவிட் ராஜா பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ், வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் ஆட்சியர்  செந்தில்ராஜ் பேசியதாவது:- ‘ தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக […]