ஒரு வீட்டின் முன்பு ஊர்ந்து சென்ற பாம்பை பார்த்து பயந்துபோன பெண் அதை விரட்டுவதற்காக செருப்பை வீசுகிறார். அதை இரைஎன நினைத்து அந்த பாம்பு செருப்பை கவ்வி செல்கிறது.இதுபற்றி, இந்திய வன துறை அதிகாரியாக உள்ள பர்வீன் கஸ்வான் வெளியிட்டு உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாம்பை விரட்ட பெண் செருப்பை வீசியதும், டக்கென்று பாம்பு அதனை வாயில் கவ்வி கொள்கிறது. இரையென நினைத்து சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்ற பாம்பை உடன் […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்காக எழுத்து தேர்வு நாளை (27.11.2022) அறிவித்துள்ளது.மேற்படி தேர்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டன. இந்த பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாக அறையில் வைக்க ஏற்பாடு செய்தார், மேலும் அந்த அறைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சீல் […]
தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார்புரத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித சவேரியாரின் விரல் பாதுகாக்கப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்ற திருப்பலி பங்கு தந்தை குழந்தை ராஜன் தலைமையில் நடைபெற்றது.அதனை தொடர்ந்து கொடிபவனி நடைபெற்றது. பின்னர் ஆலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் மறைவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை பென்சன் தலைமையில் திருகொடியேற்றம் நடைபெற்றது. சவேரியார் உருவம் […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2023-ம் ஆண்டுக்கான உலக மகளிர் தினவிழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், […]
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் மற்றும் போலீசார் கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் கண்மாய்க்கு அருகே உள்ள காலி இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அங்கு சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை சோதனை செய்த போது, மொத்தம் 45 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில் 1620 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.இன்று காலை மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டமும் ஓரளவு இருந்தது.அருவியில் ஆனந்தமாக குளித்து கொண்டிருத்தனர்.அப்போது அருவியின் மேல்புறத்தில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு கீழே விழுத்தது..தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் […]
“பேனர் வைத்ததில் ஊழல்: ஆதாரம் என்னிடம் இருக்கிறது”-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-நம்ம ஊரு சூப்பர்’ இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை ஆதராத்துடன் என்னிடம் உள்ளது. தஞ்சாவூரில் 1 விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி ரூ.603 சேர்த்து மொத்தம் ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. […]
தி.மு.க .மாணவர் அணி நிர்வாகிகள் அறிவிக்கபட்டு உள்ளனர். கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:-மாணவர் அணி தலைவர்- ராஜீவ்காந்திமாணவர் அணி செயலாளர் – சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏமாணவர் அணி இணை செயலாளர்கள்- பூவை சி,ஜெரால்டு, எஸ்,மோகன்மாணவர் அணி துணை செயலாளர்கள்- மன்னை தா.சோழராஜன் , ரா.தமிழரசன்,அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மற்றும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் பேசினார்கள். ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .கி. செந்தில்ராஜ்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 74 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-*வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் இறந்த நபரையும் சம்மந்தப்பட்ட எதிரியையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா,நீதிமன்ற சம்மன் சார்பு பணியில் ஒரே மாதத்தில் 78 சம்மன்களை […]