கோவில்பட்டி இளையரசனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கிளை செயலாளர் இன்னாசி முத்து தலைமை தாங்கினார்.தாலுகா செயலாளர் பாபு, உதவி செயலாளர் ராமகிருஷ்ணன் ,மாவட்ட குழு பரமராஜ், சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-*100 நாள் வேலைத்திட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாகுபாடு இன்றி வேலை வழங்கவேண்டும். இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.*பெரியகுளம் கண்மாய் தனியாரால் ஆக்கிரமிப்பு […]
பரபரப்பாக காணப்பட்டது அந்த போலீஸ் நிலையம்.இரவு ஒன்பது மணி.வாலிபர் கனக சபையை போலீசார் அவர்களது பாணியில் விசாரித்து கொண்டிருந்தனர். அவன் உடலில் போலீசாரின் பிரம்பு விளையாடியது.ரத்தம் கொட்டியது. உண்மையை சொல் …நகையை எடுத்தது நீதானே…எங்கே வச்சிருக்கே சொல். என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.அவன் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அப்பாவி. என்னை விட்டுருங்க என்று கெஞ்சினான்.போலீசார் விடவில்லை.ஏய்…பொய் சொல்லாதே…அடிவாங்கி செத்து போவ..சொல்லு…உன் கூட்டாளி யாரு…அவன் எங்கே இருக்கான் சொல்லு என்று பல்வேறு வார்த்தைகளால் துளைத்தனர்.அவன் ..எனக்கும் எதுவும் […]
காலை 8மணி. நெல்லை சந்திப்பில் நின்ற அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஐந்து நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டது. ரெயில் சிக் புக் சிக்புக் என்று நகர்ந்தபோது கையில் பன்னுடன் பிளாட்பாரத்தில் சிறுமி…அம்மா அம்மா என்று அழுது கொண்டே ஓடிவந்தாள்..அந்த சிறுமியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கையில் வைத்திருந்த பன்னை சாப்பிடாமல் அங்கும் இங்கும் தேடியது.பின்னர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்து தண்டவாளத்தையே பார்த்து கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அடுத்த பதினைந்து நிமிடத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி மொத்தம் 26.3 மி.மீ. மழை பெய்துள்ளது.இதில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 14 மி.மீ, கயத்தாறில் 4 மி.மீ, தூத்துக்குடியில் 2 மி.மீ சாத்தான்குளத்தில் 2.3 மி.மீ மழை பெய்துள்ளது.கோவில்பட்டியில் நேற்று பெய்த சிறு மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி புதுரோடு. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் வாறுகால் பணிக்காக சாலையின் ஒரு பகுதியில் சாக்கடை அடைக்கப்பட்டு சாலையில் திறந்து விடப்பட்டுள்ளது. […]
சென்னை நகரின் முக்கியமான பகுதியில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடி.. சந்துருவும் சியாமளாவும்..அந்த வீட்டுக்கு தனி குடித்தனம் வந்தார்கள்.அவர்கள் புது மண ஜோடி…சந்துரு என்ஜினீயர். நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தார். சியாமளா..பி.எஸ்.சி படித்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு போனார் சந்துரு.மனைவி சியாமளா புன்னகை மலர வரவேற்றார்.சந்துரு..அந்த அன்பு மழையில் நனைந்து வீட்டுக்குள் போனான். தான் கொண்டுவந்த பேக்கை மனைவியிடம் கொடுத்தான். அந்த பையை ஆராய்ந்தார் சியாமளா. அதில்..அவருக்கு எந்த பொருளும் இல்லை. பாசமா. ஏதாவது வாங்கிட்டு […]
மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடைபெற்றது.கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது- நகர் மன்ற கவுன்சிலர் ஜோஸ்பின் லூர்துமேரி தொடங்கி வைத்தார்6-8, 9-10, 11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக அதாவது 14 வயதுக்கு […]
கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் எம். சீனிவாசன்* தலைமையில் 3௦-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.கண்டன கோஷம் எழுப்பியபடி இருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்ய தொடங்கி விட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர், சிறிது […]
பெண்கள் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டாம்; கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது 449 பெண் பயிற்சி போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி போலீசாருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனமுடன் கையாள வேண்டும். தேவையில்லாமல் தங்களது புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற கூடாது. அதன் மூலம் உங்கள் […]
நடிகரும் இலட்சிய தி.மு.க. தலைவருமான டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 ந்தேதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி.ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.பூரண நலம் பெற்றதை தொடர்ந்து டி.ராஜேந்தர் சென்னை புறப்பட்டார். குடும்பத்தினருடன் ஜூலை 22 (நாளை) அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார். விமான […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில், பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., ஓட்டுநா் மற்றும் கணினி […]