Month: June 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புகையிலை பொருட்களுடன் 5 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் பெட்ரிக்ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ‘அப்போது கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒரு ஸ்டோரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சம்பந்தமாக சோதனை செய்த போது அந்த கடைமுன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை […]

சினிமா

3 நாட்களில் `விக்ரம்’ வசூல் ரூ.150 கோடியை தாண்டியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது, 1986 ‘விக்ரம்’. இப்போது வந்திருக்கும் புதிய ‘விக்ரம்’ போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டது.விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் […]

கோவில்பட்டி

5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல்; 3 பேர் கைது

தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தென்பாகம் ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) தூத்துக்குடி மேல […]

கோவில்பட்டி

கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 கொண்டாடப்பட்டது. இதையடுத்து, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஜூன் 3ம் தேதி பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர தி.மு.க., சார்பில் தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளரும், கோவில்பட்டி நகராட்சி சேர்மனுமான கருணாநிதி தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார்.பின்னர், கருணாநிதி பிறந்த நாளை […]

தூத்துக்குடி

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 88 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்மந்தமாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் இன்று (6.06.2022) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமான போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறும் சம்மந்தப்பட்ட […]

செய்திகள்

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை; டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- அ.தி.மு.க. கொடியை நான் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?பதில்.:- வடிவேல் படத்தில் ஒரு டயலாக் வரும். திரும்பத் திரும்ப பேசர. திரும்ப திரும்ப பேசர என்று ஒரு வசனம் […]

தூத்துக்குடி

மனைவியை கத்தியால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கார்த்தீசன் (வயது 36). இவரது மனைவி தங்கம் . சம்பவத்தன்று கார்த்தீசன் மதுபோதையில் மனைவி தங்கத்திடம் இருசக்கர வாகனம் வாங்க தங்க நகைகளை தருமாறு தகராறு செய்துள்ளார். தங்கம் நகைகளை தரமறுக்கவே ஆத்திரமடைந்த கார்த்தீசன் மனைவி தங்கத்தை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து தங்கம் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமலோற்பவம் வழக்குபதிவு […]

செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ 2௦ லட்சம் இழந்த பெண் தற்கொலை

சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 32). இவரது மனைவி பவானி (29). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் இன்னொரு மகனும் உள்ளனர்,பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். பெரிய […]

செய்திகள்

9-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல்பாஸ் செய்ய அதிகாரிகளுக்கு […]

செய்திகள்

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ராமநாதபுரம் அப்பாஸ் அலி நியமனம்

நேபாளம் செல்லும் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராமநாதபுரம் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஹாரூண் ராஷித் கூறி இருப்பதாவது:-இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நேபாளத்துக்கு செல்ல இருக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.இந்த போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் அரங்கில் வரும் 10, […]