அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரையிலும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் போராட்டக் காலத்தை பணக்காலமாக கருதி […]
டெல்லியில் நடைபெற்ற 76வது குடியரசு தின அணிவகுப்பில் கோவில்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி கனகலட்சுமி என்ற ஆஷிகா பங்கேற்றார். இவர் என்,சி,சி, மற்றும் ஆர்.டி.சி. முகாம் மற்றும் பரத நாட்டிய நாட்டிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 3 பதக்கங்கள் பெற்றார்.. இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவில்பட்டி திரும்பிய அவருக்கு அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள கோவில்பட்டி தேவர் சிலை முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் […]
இமயமலையின் மடியில் அமைந்திருக்கும் ரிஷிகேஷ்! உலகின் யோகா தலைநகரம்’ என்ற பெருமையைப் பெற்ற ஒரு வினோதமான நகரமாகும். அமைதியான மற்றும் ஆன்மீக ரீதியாக செழிப்பான இந்த இடம் யோகா ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கபுரியாக திகழ்கிறது. ரிஷிகேஷ்க்கும் யோகாவுக்கும் உள்ள தொடர்பு சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த நகரத்தின் வளமான ஆன்மிக பாரம்பரியம் பண்டைய இந்திய வேதங்கள் மற்றும் நூல்களில் மூழ்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக ரிஷிகேசில் முனிவர்களும், துறவிகளும் யோக பயிற்சிகள் மற்றும் […]
கோவில்பட்டி மெயின்ரோடு பகுதி மார்க்கெட் ரோடு எதிரில் அமைந்துள்ள பறக்கும் படை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் மாடசாமி, செயலாளர் காளிராஜ், பொருளாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்திணவேல், அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட […]
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது .இதையொட்டி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தமிழரசன் படிப்பகத்தில் நகர திமுக சார்பில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் .அண்ணா திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் முனியசாமி,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,மகளிர் தொண்டரணி இந்துமதி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேந்திரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதுரோட்டில் உள்ள அண்ணா திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார்,தலைமைக் கழக பேச்சாளர் மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், கலைப்பிரிவு மாவட்டச் […]
கோவில்பட்டி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவில் திடலில் ப்யூசர் பைட்டர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் கார்த்திக், […]
மத்திய பட்ஜெட் குறித்து கோவில்பட்ட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் சேது ரத்தினம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவிதமான வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை.மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் உயர்த்தப்படவில்லை. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடுக்கு பொட்டாஷ் என்ற வேதிப்பொருள் தேவை. விவசாயத்திற்கு மானிய விலையில் பொட்டாஷ் வழங்கப்படுவது போல தீப்பெட்டி தொழிலுக்கும் பொட்டாஷ் மானிய விலையில் வழங்கினால் உற்பத்தி செலவு குறையும்.. மத்திய அரசின் […]
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆஸ்கார் கல்லூரியின் சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு, சாலை விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .கிரிஜா கொடியசைத்து தொடக்கி வைத்தார். மோட்டார் வாகன அலுவலர் கவின்ராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கிடையே போக்குவரத்து விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 நபர்களுக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். இப்பேரணி பயணியர் விடுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், […]
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு நாலட்டின்புதூர், இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், மூப்பன்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த் நிலையில் , இலுப்பையூரணி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாமலும், இங்குள்ள விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை முறைப்படுத்தாமலும் கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
