கோவில்பட்டி இளையரசனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கிளை செயலாளர் இன்னாசி முத்து தலைமை தாங்கினார்.தாலுகா செயலாளர் பாபு, உதவி செயலாளர் ராமகிருஷ்ணன் ,மாவட்ட குழு பரமராஜ், சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-*100 நாள் வேலைத்திட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாகுபாடு இன்றி வேலை வழங்கவேண்டும். இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.*பெரியகுளம் கண்மாய் தனியாரால் ஆக்கிரமிப்பு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி மொத்தம் 26.3 மி.மீ. மழை பெய்துள்ளது.இதில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் 14 மி.மீ, கயத்தாறில் 4 மி.மீ, தூத்துக்குடியில் 2 மி.மீ சாத்தான்குளத்தில் 2.3 மி.மீ மழை பெய்துள்ளது.கோவில்பட்டியில் நேற்று பெய்த சிறு மழைக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி புதுரோடு. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் வாறுகால் பணிக்காக சாலையின் ஒரு பகுதியில் சாக்கடை அடைக்கப்பட்டு சாலையில் திறந்து விடப்பட்டுள்ளது. […]
மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடைபெற்றது.கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடைபெற்றது- நகர் மன்ற கவுன்சிலர் ஜோஸ்பின் லூர்துமேரி தொடங்கி வைத்தார்6-8, 9-10, 11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக அதாவது 14 வயதுக்கு […]
கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் எம். சீனிவாசன்* தலைமையில் 3௦-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.கண்டன கோஷம் எழுப்பியபடி இருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்ய தொடங்கி விட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர், சிறிது […]
கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (வயது 46). தீப்பெட்டி ஆலை உரிமையாளர். இவரது தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமுவேல்ராஜ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் கோவில்பட்டியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மேற்கு பொலீசார் நேரில் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு […]
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 52- வது அறிவியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் எஸ். ஆர். ஜெயபாலன் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ஆர். எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தார்.மாணவி ஜாஸ்பர் ஜெரின் வரவேற்றுப் பேசினார். மாணவி ஸ்ரீதேவி ஆண்டு அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் குரு நிர்மல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு `அறிவியலே அனைத்திற்கும் ஆதாரம்’ என்ற தலைப்பில் பேசினார்.மாணவி […]
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தனித்தனியாக இப்போட்டி நடைபெறுகிறது கோவில்பட்டி வட்டாரத்தில் இன்று வியாழக்கிழமை (21-ந்தேதி) காலை சதுரங்க போட்டி தொடங்கியது. 6-8, 9-10,11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது. கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டு […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் 40 ம் ஆண்டு ஆடித்தபசு விழா வருகிற 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தனித்தனியாக வெவ்வேறு தேதிகளில் இப்போட்டி நடக்கிறது.கோவில்பட்டி வட்டாரத்தில் நாளை வியாழக்கிழமை (21-ந்தேதி) சதுரங்க போட்டி நடத்தப்படுகிறது. 6-8, 9-10,11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.சதுரங்க போட்டியில் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 12 அரசு […]
கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெருவில் வசித்து வருபவர் ராஜ் மனைவி செல்வி (வயது 31). அதே தெருவை சேர்ந்த சுதாகர் மனைவி சாந்தி (37). இருவரும் இளங்கலை பட்டயபடிப்பு முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தனர்.கழுகுமலையை சேர்ந்த ஆனந்தப்பன் மகன் சிவா (36) என்பவர், இதை தெரிந்து கொண்டு செல்வி, சாந்தி ஆகியோரை சந்தித்து , சென்னையில் வசிக்கும் தனது நண்பர் சுரேந்தர் (27) என்பவர் தலைமை செயலகத்தில் சுகாதார துறையில் வேலைபார்த்து வருவதாக, […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
