சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் […]
, டெல்லியில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. அதிகாலைப்பொழுதில் எதிரில் வரும் ஆட்களை மறைக்கும் அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை டெல்லி கல்வி இயக்குனரகம் நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு […]
ஓ. பன்னீர்செல்வத்துக்கு டி. ஜெயக்குமார் சவால் ; ஓ.பி.எஸ்.முன்னேற்றக் கழகம் என்று ஆரம்பித்து
சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :- கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் துணிவிருந்தால் எடப்பாடி கே.பழனிசாமி தனிக் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாரேபதில் : முதலில் அந்த கூட்டத்தை ஒரு நிறுவனத்தின் கூட்டமாகத்தான் பார்க்க முடியும். அதனைக் கட்சியின் கூட்டமாகப் பார்க்க முடியாது. பண்ருட்டியார் பண்பாகப் பேசுபவர்.எப்படி ஒருமையில் பேசினார் என்று தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவரும் […]
சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், படெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
என்றைக்கும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி- மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடுவோம்; டி.ஜெயக்குமார் பேட்டி
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்று 18 மாதத்தில் சொத்துவரி உயர்வு,மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,வீட்டு வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பி;ல் இன்று தமிழகம் முழுவதும் 50 இடங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ( தங்க சாலை )இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,. ஆர்ப்பாட்டத்தின் இடையே […]
அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் நெல்லை – திருச்செந்தூர் அகல ரெயில் பாதையை இரட்டைப்பாதையாக மாற்றுதல் மற்றும் மின்மயமாக்கல் ஆகிய பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கின. அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், முன்னோட்டமாக சிறப்பு ரெயில் பயணம் மூலம் தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, நிறைவடைந்த மின் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பணிக்கான சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து […]
உலக கோப்பை கால்பந்துப் போட்டி நேற்று நடைபெற்றது. பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டிக்கு முன்பாகவே கருத்து கணிப்புகள் வெளியாகின. தமிழ்கா முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அர்ஜென்டினா அணி வெல்லும் என்று கருத்து கூறி இருந்தார். நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலககோப்பையை கைப்பற்றியது, விறுவிறுப்புடன் நடைபெற்ற இறுதி போட்டியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் கண்டுகளித்தார்.. அர்ஜென்டினா அணியின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியை நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டார், […]
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருக்கிறது,. அதன்படி தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச.ம்பர் 23-ம் தேதி வரை விடுமுறை ஆகு,ம். 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19 ந் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு பிறகு, .24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை. ஆகும் ஜனவரி 2-ம் […]
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் சித்திரை பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளந்த லீலையை விளக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி தேய்பிறை அஷ்டமி திருவிழா நேற்று நடத்தது. இதையொட்டி தேர் போன்ற பெரிய சப்பரங்கள் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தன. அதிகாலையில் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜ.க பிரமுகர் முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட ராஜா முகமதுவு என்பவருக்கு ரூ.10 லட்சமும், மனோகரனுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை ஆய்வாளரின் தவறான விசாரணையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டதால் இருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதாக கூறி இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் என்பவரிடம் இருந்த […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
