பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருக்கிறது,.
அதன்படி தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச.ம்பர் 23-ம் தேதி வரை விடுமுறை ஆகு,ம்.
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19 ந் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு பிறகு, .24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை. ஆகும் ஜனவரி 2-ம் தேதி ,மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
