முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. நினைவிடத்தின் பின் பகுதியில் […]
சிவாஜி கணேசன் பற்றி டுவிட்:முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனுக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது இப்போது அ.தி.மு.கவில் யார் கூட்டும் பொதுக்குழு பெரியது. எந்தக் கூட்டம் ஒரிஜினல், எந்தக் கூட்டம் டூப்ளிகேட்? ஆட்சியிலிருந்தபோது யார் ஊழல்செய்து யார் அதிகம் சம்பாதித்தது போன்ற சண்டைகள்தான் மீடியாக்கள் மட்டுமின்றி, நீதிமன்றங்கள் வரை சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இவர்களின் சச்சரவில் தேவையில்லாமல் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பெயரையும் இழுத்திருப்பதுதான் கண்டிக்கத்தக்கதாகும். அ.தி.மு.க. […]
பொங்கல் பண்டிகைக்கு 1,000 ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கருப்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று […]
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து […]
சென்னை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது,. கட்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இறுதியில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தமிழகத்தில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகள்,அரசியல் சூழ்நிலைகள் என்று சொல்லும்போது குறிப்பாக இந்த 20 மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு விடியல் அவர்களுடைய குடும்பத்திற்கு ஏற்பட்டதே […]
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு நிறுவையில் உள்ளது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று […]
புரட்சி கவிஞர் பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 94. பாரதியாரின் மூத்தமகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர் லலிதா பாரதி. பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்புவதிலும் […]
“தி.மு.க.அரசின் பொங்கல் பரிசு-யானைப்பசிக்கு சோளப்பொறி” ; சுனாமி நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்திய டி.ஜெயக்குமார்
18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை காசிமேடு பகுதியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றியும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் படகின் மூலம் நடுக்கடலுக்குச் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதனைத் தொடர்ந்து கரைக்கு திரும்பிய டி.ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.வருமாறு:- 2004 ம் ஆண்டு சுனாமியின் தாக்குதல் மிககொடுரமாக இருந்து ஆசிய நாடுகள்,தமிழ்நாடு,கேரளா.ஆந்திரா,மகாராஷ்டிரா […]
எம்ஜிஆர் நினைவிடத்தில் அ. தி. மு. க. வினர் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்ச்சி யில் பங்கேற்ற அ. தி. மு. க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- அரசியல் வானிலும், பொது வாழ்க்கையிலும் உலகத்தில் உச்சபட்சமாகத் துருவ நட்சத்திரத்தை தொட்டு இன்றைக்கு உலகளாவிய புகழ் பெற்றிருக்கின்ற,மறைந்தாலும் இன்றும் உலகம் முழுவதும் வாழ்கின்ற ,தமிழ் மக்களின் அத்தனை நெஞ்சங்களிலும் வாழ்ந்து […]
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன. அதாவது பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பொருளாதார வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.12 ஆயிரமும், கோவாவுக்கு ரூ.15 ஆயிரத்து 700-ம், மங்களூருவுக்கு ரூ.11 ஆயிரத்து 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சாதாரண நாட்களை விட தற்போது விமான கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். மற்ற நாட்களில் பெங்களூருவில் இருந்து […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
