தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது.4வது இடத்தை கன்னியாகுமரி மாவட்டமும் […]
தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் தென்காசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் யூனிஃபைடு ஆக்கி தென்காசி மாவட்டம் இணைந்து நடத்திய 15 நாள் இலவச சிறப்பு கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் வீரசிகாமணி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது முகாம் நிறைவு நாளன்று பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்த 15 நாள் பயிற்சி முகாமில் உடல் நலனை மேம்படுத்த காலை மாலை இருவேளையும் பயிற்சியின்போது பால் முட்டை மற்றும் […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று அளித்த பேட்டி வருமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும், மு.க.ஸ்டாலின் தந்தையுமான கருணாநிதியால் இரண்டு ஆண்டுகளில் சம்பாதிக்க முடியாத ரூ 30 ஆயிரம் கோடியை இவர்கள் சம்பாதித்து விட்டார்கள் என்று அவர்களுடன் இருந்தவரே இன்றைக்கு சொல்லிவிட்டார். மேலும் இது சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். மேலும் அந்த 30 ஆயிரம் கோடி ரூபாயை பதுக்குவதற்கு […]
22-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பேரணி; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கவர்னரிடம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் 22-ந்தேதி பேரணியாக கவர்னர் மாளிகைக்கு சென்று : சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கவர்னரிடம் மனு அளிக்கிறார்கள் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு அதிமுக அமைப்பு செயலாளர் டி,.ஜெயக்குமார் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் நேரில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 22.5.2023 திங்கட்கிழமை காலை 10.25 மணிக்கு கழக […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- மேற்கண்டவாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். \
தமிழ்நாட்டில் பல்வேறு ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கூறப்பட்டு இருப்பதாவது :-நாகை மாவட்ட ஆட்சியராக இருக்கும் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
கடலில் பேனா மற்றும் கடலில் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராயபுரம் புனித சேவியர் தெரு பகுதியில் மீனவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். கடல்சார் மக்கள் நல சங்கம் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்ததில் தமிழ்நாடு முழுவதும் சென்று ஒரு லட்சம் மீனவர்கள் இடம் கையெழுத்து பெற்று ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளனர். […]
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானல் களை கட்டி இருக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை 14ம் தேதி கொடைக்கானல் வருகிறார். 2 நாட்கள் தங்கி இருக்கும் அவர் 16-ந்தேதி அங்கிருந்து புறப்படுகிறார். இதனால் கொடைக்கானலுக்கு செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 14ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் 16ம் […]
எம்ஜிஆர் நடித்து வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு அதிமுக கொடி ஏற்றி வைத்து எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனைத் […]
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
