திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கடந்த 24ம் தேதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 30ம் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் சவுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தம்பதியர் கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- திரை மறைவில் சந்தித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரும் பொதுவெளியில் சேர்ந்தாற் போல் காட்சியளிக்கதற்போதைய ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். கழக அரசை புரட்சித்தலைவர் அம்மாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடியார் சிறப்பாக வழி நடத்திய நிலையிலே 9 மாதங்களில் அரசை கவிழ்க்கவேண்டும் என்று பகிரத முயற்சியில் திரை மறைவிலே இருவரும் சேர்ந்து அதனை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலையில் […]
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது பாடல் பாடி உற்சாகமூட்டினார். 1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், […]
ஆதிதிராவிடர் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமை தொகைக்கு பயன்படுத்த தி.மு.க.
சென்னையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த எம் ஜி ஆர் மன்றம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 7 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும், அந்த நிதியை கொண்டு மகளிர் உரிமைத் தொகை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம், அரசு அதிகாரி உத்தரவை மீறியது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது […]
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர், கடலுார் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமம் ஆகும். சென்னை நந்தனம் அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பிலும் அவருக்கு வீடு உள்ளது. சென்னையில் இருக்கும் போது அங்கு அவர் தங்குவார். கடந்த சில நாட்களாக சொந்த ஊரில் கே.எஸ்.அழகிரி, குடும்பத்துடன் தங்கி இருந்தார். சிதம்பரத்தில் அழகிரி குடும்பத்தினர் நடத்தி வரும் கல்லுாரியின் மைதானத்தில், நேற்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென […]
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், […]
80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்ககலைக்கழகம் நிறுத்தி வைப்பு
தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த 80 பொறியியல் கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் […]
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் மற்றும் குடும்பம் செய்த ரூ.5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தி.மு.க. பைல்ஸ் 2 குறித்து […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
