• June 8, 2025
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கார் விபத்து; மீட்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மனைவி தமிழ்தங்கம் (வயது 62), அன்பழகன் மனைவி முத்துசெல்வி (49) ஆகியோர் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர், காரை காளவாசல் பகுதியை சேர்ந்த 39 வயது நபர் ஓட்டினர்.அந்த கார் தூத்துக்குடி துறைமுக சாலையில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்,தவறுக்கு மேல் தவறு செய்கிறார் -டி.ஜெயக்குமார் கண்டனம்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து, மாநிலத்திலிருந்து ஒற்றை தலைமைதான் கழகத்திற்குத் தேவை என்று தீர்மானித்து அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்ற அந்த கருத்தை , கடந்த 8 நாட்களாக அவரை சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.இன்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் 75 மாவட்டச் செயலாளர்கள், 25 மண்டல செயலாளர்கள் அனைவரும் எடப்பாடியாரை சந்தித்து ஒற்றை தலைமைதான் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 62 சுற்று விழிப்புணர்வு ஓட்டம்; காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் இம்மானுவேல் (வயது 62).இவர் சிறுதானிய உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி தருவை மைதானத்தில் தனது 62வது பிறந்தநாளை முன்னிட்டு 62 சுற்றுகள் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் அவர் நடத்திவரும் உடற்பயிற்சி அகடாமியின் மாணவர்கள் 4 பேரும் ஓடினர். இவர்கள் மொத்தம் ஓடிய தூரம் 25 கிலோ மீட்டர் ஆகும். விழிப்புணர்வு ஓட்டம் ஓடிய இம்மானுவேல் மற்றும் […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு: பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சென்னையில் நாளை நடைபெறும் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, […]

செய்திகள்

அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு 1990 ம் ஆண்டு சீல்: அதே நிலைமை தற்போது

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. ஜானகி அம்மாள் தலைமையில் ஓரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் செயல்பட தொடங்கியது. 1989 தேர்தலை ஜா. அணி மற்றும் ஜெ.அணி என்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் ஜா. அணியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஜெ. அணியில் 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். கட்சி அலுவலகத்தையும் மீட்டார். பின்னர் 1990 ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் நெடுஞ்செழியன், […]

தூத்துக்குடி

இலங்கைக்கு 2 வது கட்டமாக நிவாரணப் பொருட்கள்; தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்டன

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் . முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக நிவாரண பொருட்கள் தூத்துக்குடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நீதிமன்றத்தில் உலக யோகா தினம்

கோவில்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நீதிமன்றத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி முரளிதரன் நீதித்துறை நடுவர்கள் எம் கடற்கரை செல்வம், பி. பீட்டர், ஏ முகமது சாதிக் உசேன் ஆகியோர் முன்னிலையில் வக்கீல்கள், ஊழியர்கள் யோகாசனம் செய்தனர். வழக்கறிஞர்கள் சந்தானம் , சந்திரசேகர், முத்துக்குமார் மற்றும் நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள். அனைத்து ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு […]

செய்திகள்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை; பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர திட்டம்

அ.தி.மு.க.பொதுக்குழுவை திட்டமிட்டபடி நாளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் எந்த சமரசத்திற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்ளவில்லை. ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆணழகன் போட்டி; 151 வீரர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட தமிழன் அமெச்சூர் பாடி பில்டிங் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் மற்றும் எஸ்.வி.பி.எஸ்.பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆணழகன் மற்றும் பிட்னஸ் தூத்துக்குடி 2022- க்கான போட்டிகள் நடைபெற்றது. எஸ்.வி.பி.எஸ். ஜெயசீலி மணியப்பன் குத்துவிளக்கு ஏற்றினார். தூத்துக்குடி தொழிலதிபர் பழரசம் பா.விநாயகமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 151 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது உடல் எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் […]

செய்திகள்

அ.தி.மு.க.வில் சர்வாதிகார போக்கு; ஓ.பன்னீர்செல்வம் `டுவிட்’

ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தர்மம் மறுபடியும் வெல்லும் என்று டுவீட் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் […]