தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வானவியல் குறித்த செயல் விளக்க பயிற்சிக்கு தலைமை ஆசிரியை ராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு […]
முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் துவங்கிட வேண்டி ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் துவங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 03 […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் 2002-ல் வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது தக் லைப், குட் பேட் அக்லி, விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வருபவர் திரிஷா. இந்தநிலையில், நடிகை திரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும், பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இதன் மூலம் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து […]
வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் என்பதால், இந்த திருத்தலம் ‘சிவன் காசி’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே நாளடைவில் ‘சிவகாசி’ என்று உருப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பொதிகை மலைப் பகுதியில் உள்ள […]
ஈரோடு அருகில் உள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். சுந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை, பாலதேவராய சுவாமி அரங்கேற்றிய திருத்தலம் இதுவாகும். கந்தசஷ்டி கவசத்தில் வரும் ‘சிரகிரி வேலவன்” எனும் வரிகள், சென்னிமலை முருகப்பெருமானைக் குறிப்பதாகும். சென்னிமலை அருகில் இச்சிப்பாளையத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோவில். இதன் படிக்கட்டுகள் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் ஏறிச் செல்ல வசதியாக சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. படிகளில் ஏறிய உடனே கடம்பவனேசுவரர், கந்தர், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம், […]
நெல் பயிரின் விளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பேரூட்ட சத்துகளும் நுண்ணூட்ட சத்துகளும் தான்.அந்த வகையில் நுண்ணூட்ட சத்துகளில் நெல்லுக்கு மிகவும் தேவையான சத்து துத்தநாக சத்து யாகும் . இதனை நாம் நெல் பயிருக்கு துத்தநாக சல்பேட் ( ZINC SULPHATE) என்ற வடிவிலும் துத்தநாக பாக்டீரியா வடிவிலும் நிலத்திலும் .இலைவழி தெளிப்பாக வும் நெல் பயிருக்கு கொடுத்து வருகிறோம். நெல்லில் துத்தநாகத்தின் பங்கு 1) நெற்பயிரில் பச்சையம் தொடங்கி பல்வேறு உயிர்வேதி வினைகளில் துத்தநாகம் […]
கோவில்பட்டி திருமால் நகர் ஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருடாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி காலை 7 மணிக்கு திவ்ய ஆராதனம் கோஷ்டியுடன் தொடங்கியது. அன்று மாலை \81 கலச ஆராதனம், மூலவர் ஸ்ரீஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப் பெருமாளுக்கு 81 கலச திருமஞ்சனம், சிறப்பு திருவாராதனம், சாற்றுமறை கோஷ்டி ஆகியவை நடந்தது.. மறுநாள் காலை மற்றும் மாலையில் ஸ்ரீலட்சுமி = நரசிம்ம யாகம், வேத திவ்யப்ரபந்த பாராயணம், பூர்ணாகுதி சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. நேற்று […]