• June 14, 2025

Month: March 2025

கோவில்பட்டி

ஊட்டச்சத்து நிறைந்த கொத்தமல்லி நுண் கீரை வளர்ப்பு

ஊட்டச்சத்து நிறைந்த சத்தான மைக்ரோகிரின் கொத்தமல்லி நுண் கீரை(மைக்ரோகிரின்) வளர்ப்பு ,முறைகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்….. செயல்முறை விளக்கம்:- முதலில் கொத்தமல்லி விதைகளை நமது இரு கைகளினால் நன்கு அழுத்தி தேய்த்து விதைகளை சேகரித்து அதை 12 மணி நேரம் ஊரவைத்து தொடர்ந்து 36நாட்கள்  முளைக்கட்ட வேண்டும். முளை கட்டிய விதைகளை 5 முதல் 8 செ.மீ ஆழம் கொண்ட டிரே தட்டில் அல்லது தண்ணீர் கோப்பையில் 3 செ.மீ (1 பங்கு மண்+1பங்கு இயற்கை […]

செய்திகள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை உறுதி திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கக் கோரி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 6 மாதங்களாக கூலி வழங்கப்படாததால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த திட்டத்தில் பணியாற்றும் முறையாக சம்பளம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.இளைஞர் பெருமன்ற மாநில துணை தலைவர் ரஞ்சனி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி டி.எஸ்.பி.யிடம் மனு கொடுக்கும் போராட்டம்

கோவில்பட்டி காவல் உட்கோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கோவில்பட்டியில் சட்டவிரோத மது விற்பனை போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த  வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னர் பூலித் தேவர் மக்கள் நல இயக்கம், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நல வாழ்வு இயக்கம் சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் வ.ஜெகநாதனிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. டி.எஸ்.பி.அலுவலகம் முன்பு கூடிய அவர்கள் […]

சினிமா

தமன் பின்னணி இசைக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்

கடந்த 2023-ம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘மேட்’. இது இவர் இயக்கிய முதல் படமாகும். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் 2-ம் பாகமான ‘மேட் ஸ்கொயர்’ உருவாகியுள்ளது. இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர், […]

கோவில்பட்டி

பெட்ரோல் பங்க் ஊழியரை, இரும்பு ராடால் அடித்துக்கொன்ற கோவில்பட்டி, சாத்தூரை சேர்ந்த 2

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த காளிமுத்து ( வயது 46 ) என்பவர் பம்ப் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். , ஞாயிற்றுக்கிழமை இரவு  9:30 மணி அளவில், பங்க்கில் பணியில் இருந்தார். அப்போது  டிரெய்லர் லாரி ஒன்று பெட்ரோல் பங்கிற்குள் வந்து திருப்ப முயன்றதாகவும், அதைக்கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காளிமுத்துவும், ராமமூர்த்தியும் லாரி டிரைவரை கண்டித்ததால், […]

கோவில்பட்டி

காலாங்கரைபட்டியில் இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியை அடுத்த காலாங்கரைபட்டி சமுதாய நலக் கூடத்தில் இலவச மருத்துவமுகாம் நடந்தது. ஊர் நாட்டாமை சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார்.. முன்னாள் பஞ்சாய்த்து தலைவர் கனகலட்சுமி லட்சுமணபெருமாள் முன்னிலை வைத்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர். ஊராட்சி செயலர் முருகலட்சுமி அனைவரையும் வரவேற்றார். மருத்துவ முகாமில் டாக்டர்  சரவணவிஜய் மற்றும் செவிலியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதேவி, தனலட்சுமி  ஆகியோர் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல் தலைவலி காது மூக்கு தொண்டை […]

கோவில்பட்டி

வேலை உறுதி திட்டத்தில் 2 மாதமாக சம்பளம் இல்லை: கோவில்பட்டியில் 4 கிராம

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழவிபட்டி ஊராட்சியில் கிழவிபட்டி, கெச்சிலாபுரம், செண்பகபேரி, துரைச்சாமிபுரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில்  மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம்  வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளம்  வழங்கப்படாததால், நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் , […]

கோவில்பட்டி

பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மாணவ,மாணவியர் கலைநிகழ்ச்சிகள்

கோவில்பட்டி கெச்சிலாபுரம் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் மூன்றாம் ஆண்டு  விழா நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் கண்களைக் கவரும் வகைளில் அமைந்தது. ‘பாண்டா’ வின் மிகப்பெரிய தோற்றம், சிப்பிக்குள் இருந்து மாணவிகள் வெளிவந்த அமைப்பு, பரதம், வில்லிசை, தமிழிசை, பக்தி இசை, பறையிசை, யோகா, நாடகம், ஸ்லோகம், பொய்கால் குதிரை மற்றும் மழலைகளின் கொஞ்சும் மொழியில் அமைந்த குறள், பாடல் ஆகியவை காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட […]

தூத்துக்குடி

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நேற்று  நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை […]