தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்து இருந்தது. இந்நிலையில் அதனபடி நேற்று அதிகாலையில் இருந்து தூத்துக்குடியில் கன மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இதே போல் மழை பெய்தது. கோவில்பட்டி […]
தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 30ந்தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்படும்
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 30-3-2025 முதல் தூத்துக்குடிக்கு தனது சேவையை தொடங்குகிறது. சென்னை, பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்க[ப்படும் விமானங்கள் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:- சென்னை – தூத்துக்குடி காலை 6.00 —-> காலை 7.40 பிற்பகல் 2.20 —-> பிற்பகல் 3.55 தூத்துக்குடி – சென்னை மதியம் 12.10 —-> பிற்பகல் 1.45 பிற்பகல் 4.55 —-> மாலை 6.30 தூத்துக்குடி – பெங்களூரு காலை 8.00 —-> காலை […]
கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன். வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் …. கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ….. முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக …. […]
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் சங்கீதா. இவர் விஜய் ஜோடியாக ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்து பிரபலமானார். இதயவாசல், தாலாட்டு, கேப்டன் மகள், சீதனம், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். 2000-ல் ஒளிப்பதிவாளர் சரவணனை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் 2014-ல் ஒரு மலையாள படத்தில் நடித்தார். அதன்பிறகு மீண்டும் நடிப்பில் இருந்து […]
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜோர்; வீட்டில் பதுக்கி வைத்து
கோவில்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். இதில் அதிக லாபம் கிடைப்பதால் கடைகளில் ஒளித்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு நைசாக எடுத்து கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள்./ இவர்களுக்கு தடை செய்யப்பட புகையிலை பொருட்கள சப்ளை செய்பவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து தேவைப்படுவோருக்கு சப்ளை செய்கிறார்கள். இது போல் தடை செய்யப்பட்ட புகையிலை […]
தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் சண்முகையா
தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கவேண்டும். அப்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தது வருகிறார்கள. இதை தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தருவைக்குளம் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார், அவருடன் வளத்துறை செயற்பொறியாளர் .கணபதி […]
வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் இதுவரை மாநில அளவில் 725 தனியார்துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் 214 தனியார்துறை நிறுவனங்கள் 25 துறைகளில், 1786 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளஞர்கள் wwwtnprivatejobs tngovin இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான […]
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி, கண்டெய்னர் ஓட்டுனர். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வழியாக மதுரையை நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டிச்சென்றார். கோவில்பட்டியை கடந்து சிவனைந்தபுரம் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே தடுப்பு சுவரின் மீது மோதி சாலையில் தலைக்குபுற கவிழ்ந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த 2 கார்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஏற்கனவே கவிழந்து கிடந்த கண்டெய்னர் லாரி மீது மீது மோதின. […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 430 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த […]