செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; உலகத்திருக்குறள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் பெருந்திரள் கோரிக்கை முழக்கம் கோவில்பட்டி. பயணியர் விடுதி முன்பு இன்று , செவ்வாய்க்கிழமை, காலை 10 மணிக்கு நடைபெற்றது. செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். அறிவிக்க வேண்டும் .சென்னை – மதுரை உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை இந்திய அரசை வலியுத்தி பெருந்திரள் கோரிக்கை முழக்கம் […]