ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். லக்னோ, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த […]
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்க உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் […]
முன்னாள் திமுக எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்ல திருமணவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் :- ”திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று சிலர் காத்திருப்பார்கள். அதுபோல இருக்கிறார். சென்னையில் மழை வந்தபோது சேலத்துக்கு ஓடி சென்று ஒளிந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் களத்தில் […]
நடிகர் சூர்யா நடிப்பில்.,சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர்14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்பையில் தொடங்கி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதனால் படக்குழு மிகவும் பிஸியாக இருந்து வருகிறது. சூர்யாவும் டெல்லி, சென்னை என மாறி மாறி சென்று […]
இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான், கிரண் ராவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல். ஹிந்தியில் உருவான தங்கல் திரைப்படம் பிற மொழிகளிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான தங்கல் திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தங்கல் […]
2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக., ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “நானும் ரவுடிதான்” படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். இப்படத்தின் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக விக்னேஷ் சிவன் மாறியுள்ளார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ‘நானும் ரவுடி தான்’ அக்டோபர் 2015 அன்று வெளியானது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்தப்படம் அமைந்தது. […]
’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு இயக்கிய படம் ‘மெய்யழகன்’. இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இநநிலையில், ‘மெய்யழகன்’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி தமிழ், தெலுங்கு, […]
பிஜேபி அரசுக்கு திமுக ஊது குழலாக செயல்படுகிறது; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னையில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. பிஜேபி அரசுக்கு திமுக ஊது குழலாக செயல்படுகிறது, பாஜக மெஜாரிட்டியாக இல்லாத காரணத்தால் சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், பாஜகவின் ஆட்சி கவிழ்ந்து விடும். அது போன்ற நேரத்தில் நாங்க இருக்கிறோம் கவலைப்படாதீங்க, நாங்க உங்களுக்கு சப்போர்ட் […]