நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளத். அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 1திண்டுக்கல்- கவிஞர் திலகபாமா 2அரக்கோணம் வக்கீல் பாலு 3தருமபுரி-அரசாங்கம் 4சேலம்-அண்ணாதுரை 5விழுப்புரம்- முரளி சங்கர் 6கள்ளக்குறிச்சி-தேவதாஸ் 7ஆரணி- கணேஷ்குமார் 8மயிலாடுதுறை- ஸ்டாலின் 9கடலூர் -இயக்குனர் தங்கர்பச்சான் காஞ்சீபுரம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கபடவில்லை. அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் புதிதாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டது. 20 தொகுதிகளில் பா ஜனதா போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் இன்று மாலை அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:- தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன் மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம் வேலூர் – ஏ.சி சண்முகம் கிருஷ்ணகிரி – நரசிம்மன் நீலகிரி ( தனி ) […]
அதிமுக 2 -ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. மொத்தம் 18 தொகுதிகளில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி அதிமுகவின் 16 பேர் இடம்பெற்ற முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இன்று 10 பேர் இடம்பெற்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- ஸ்ரீபெரும்புதூர்-பிரேம்குமார், வேலூர்-பசுபதி, […]
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 3 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இரு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று 3 தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். ஈரோடு,தூத்துக்குடி,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தூத்துக்குடி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட எஸ் டி ஆர் விஜய் சீலன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்தத தொகுதிகள் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.’ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டது, பாஜக – 20, பாமக – 10 ,அமமுக – 2 ஐஜேகே – 1 , புதிய நீதிக்கட்சி – 1 தமாகா – 3, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் […]
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தலா மூன்று பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூர் சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆனந்த லட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று மாலை வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் . அப்போது கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கி சென்ற டாட்டா ஏசி மினி […]
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், கோவில்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவாக கருதப்படும் பங்குனி பெருந்திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது,. ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், வீதி உலா நடைபெறும்.கோவில் மைதானத்தில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும். விதவிதமா ராட்டினங்கள், சிறுவர், […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர், ஒரு புகார் அடிப்படையில், கோவில்பட்டி பகுதியில் இயங்கும் ஜெயா ஸ்வீட்ஸ் என்ற கடலைமிட்டாய், மிக்சர் மிட்டாய் மற்றும் எள் மிட்டாய் தயாரிக்கும் ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த ஆலையானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், உரிய கணக்குக்கள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆலையில் , எலியின் எச்சங்கள் படர்ந்திருந்த […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டது. இக்கட்சிக்கு அதிமுக 5 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,. விருதுநகரில் – விஜய பிரபாகரன், கள்ளக்குறிச்சியில் எல்.கே. சுதீஷ் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும். அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம், […]
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் திமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். அதில் இடம் பெற்று இருந்த முக்கிய வாக்குறுதிகள் விவரம் வருமாறு:- * நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : *திமுக அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணி ஒன்றிய அரசை அமைத்தால்… * உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். * புதுச்சேரிக்கு மாநிலத் […]