கீழ்க்காணும் இந்த மந்திரத்தை, நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால்,அல்லது பிரதோஷ காலங்களில் ஜபித்தால் அல்லது காதில் கேட்டாலே நாம் − அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா, அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும். *ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ […]
கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள குருநாதர் சமேத அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது. இரவு […]
அதிமுகவிற்கு கழகமே குடும்பம், திமுகவிற்கு குடும்பமே கழகம்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது :- 17 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக,மாநில உரிமைக்காக எதையுமே செய்து கொடுக்கவில்லை. 1998 ஆம் ஆண்டு காவேரி நீரை பெற்று தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழக விவசாயிகள் நலன் கருதி பாஜக உடனான கூட்டணியில் இருந்து […]
அதிமுக கூட்டணியில் புதிதாக, புதிய தமிழகம் கட்சி சேர்ந்துள்ளது. அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், பொள்ளாச்சி,கரூர்,நீலகிரி ஆகிய 6 தொகுதிகளின் விருப்ப பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி கொடுத்துள்ளதாகவும், 3 தொகுத பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடி ,மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- நமது மாவட்டத்தில் தற்போது 19 இடங்களில் மழைமானிகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி பதிவாகும் மழை அளவை இந்த மழை மானிகள் மூலம் அளவீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியினை பயன்படுத்தி தானியங்கி சாதனங்கள் மூலம் மழை அளவை கணக்கிட தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 49 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 1 தானியங்கி வானிலை மையம் பேரிடர் […]
தி.மு.க. கூட்ட ணி யில் கடந்த தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி பிரிந்து பா..ஜனதா கூட்டணியில் சேர்ந்து விட்டது. இதற்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் […]
.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் அரசு பஸ்கள் கோவில் வாசல் வரை வந்து பக்தர்களை ஏற்றி இறக்கி செல்வது வாடிக்கை. தற்போது கோவில் டோல்கேட் கட்டண பிரச்சனையில் அரசு பஸ்கள் கடந்த சில மாதங்களாக கோவில் வாசல் வரை வருவதை தவிர்த்து வருகின்றன. இந்நிலையில், திருச்செந்தூரில் அனைத்து அரசு பஸ்களும் […]
கோவில்பட்டியில் ஏர்கண்டிசனர் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன் சங்கம் சார்பில் 8 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 2வது தென் மண்டல மாநாடு மந்தித்தோப்பு சாலை தங்க மகாலில் நடைபெற்றது. சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் முனீஸ்வரன் வரவேற்று பேசினார்., முன்னாள் தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், மாநாட்டில் சங்க உறுப்பினர்களுக்கு புதிய வகை இன்வெட்டர் ஏ.சி. தொழில் நுட்பத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் புதிய மாடல் பொருள்களை காட்சிப்படுத்தி பயிற்சியும் வழங்கினர். தொடர்ந்து மாநாட்டில் […]
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சாமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் கருதுகிறார்கள். இதனால் தங்கம் முக்கிய முதலீடாக திகழ்கிறது. இந்நிலையில் tn96news.com, வாசகர்களுக்கு பயன்படும் வகையில் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி என இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் நிலவும் தங்கம் விலை நிலவரங்களை துள்ளியமாக அளிக்க உள்ளது. இந்தியா -சில்லறை சந்தையில் இன்று […]
2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி முறப்பநாடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உள்ள மணக்கரை, ஆறாம் பண்ணை, முறப்பநாடு, கீழப்புத்தனேரி, சென்னல்பட்டி,அனவரதநல்லூர், வசவப்பபுரம் ஆகிய கிராமங்களில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சுந்தர், முறப்பநாடு காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் , குற்றப்பிரிவு, காவல் ஆய்வாளர், வனிதா ராணி ஆகியோர் தலைமையில் துணை ராணுவப் படையினர் (RPF)கலந்து கொண்ட […]