கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும். இதனை நேர்த்திகடன் பாக்கி இருக்கு என்றும் சிலர் சொல்வார்கள். கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டு, அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றா விட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடுமா? இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் இருப்பதம் மூலம் அடுத்தடுத்து நம்முடைய குடும்பத்திற்கு […]
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று (மார்ச் 5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இதனை தொடர்ந்து அரோஹரா கோஷங்கள் முழங்க கொடியேற்றி மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் […]
முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாலர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என 300-க்கும் அதிகமானோர் அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்வதையே வேலையாக வைத்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தமிழக முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் நெருக்கமாக புகைப்படம் […]
இன்று (14.3.2024) முதல் 16.3.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று வெயில் அளவு அதிகமாக இருந்தது. கோவில்பட்டியில் வழக்கத்தை விட அதிகக் வெயில் வாட்டி வதைத்தது. காலை 11 மணிக்கெல்லாம் வெயில் சுள்… […]
கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். சின்னமணிக்கும் அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் […]
ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர் ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர் மேலும் திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர், மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தொண்டர்கள் இணைப்பு காரணமாக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மேலும் […]
பா.ஜனதா கூட்டணியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ள பா.ம.க., அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புத்தூர், திருவள்ளூர் ஆகிய 10 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என வலியுறுத்துகிறது. இதில் பாமக உறுதியாக இருப்பதால் கூட்டணி முடிவாகாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. பாஜக தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் டிக்கெட் தர சம்மதம் தெரிவித்தாலும், மத்திய மந்திரி பதவி குறித்தான எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.. பாமக – 7 […]
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்தது. மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் கட்சி மேல்நிலைத் தலைவர்களை சந்தித்து சரத்குமார் தனது முடிவை தெரிவித்தார். எதிரணியில் இன்று சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை, பா ஜனதாவில் இணைத்துக்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, இந்த முடிவை வெளியிட்டார். அப்போது கராத்தே […]
சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்; மாணவர்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேச்சு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் இணைந்து ‘அவளதிகாரம்’ என்கிற தலைப்பில் இன்று (11/3/2024)நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குக் கனிமொழி எம்.பி பதிலளித்தார். முன்னதாக பல்கழைக்கழக மாணவர்களால் எடுத்த பெண்களின் புகைப்படக் கண்காட்சியை கனிமொழி எம்.பி பார்வையிட்டார். சென்னை பல்கலைக்கழக வளாக இயக்குநர் டாக்டர் சு.அம்ஸ்ட்ராங், சென்னை […]