• June 7, 2025

Month: November 2023

ஆன்மிகம்

தீபாவாளி அன்று குபேர பகவானுக்கு நாணய வழிபாடு

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வது  மிக மிக விசேஷம் ! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால் ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களை அதை தட்டில் இருந்து இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும் மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது அளகாபுரி அரசே போற்றி என தொடங்கும் குபேர […]

கோவில்பட்டி

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகள்: நஷ்ட ஈடு வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கொவில்பட்ட்டியை அடுத்த ஊத்துப்பட்டி  அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் மான், காட்டுப்பன்றி ஆகிய காட்டு விலங்குகளால் சேதம் அடைந்துள்ளது. நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம்  வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது,. ஆர்ப்பாட்டத்துக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; கணக்கில் வராத

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய இணைப்பு மற்றும் வணிகத்தில் இருந்து வீட்டு உபயோகமாக இணைப்பாக மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு பணம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை, ஆய்வாளர்கள் சுதா, அனிதா, உதவி ஆய்வாளர் தளவாய் மற்றும் போலீசார் இன்று பகல்  12.30 மணிக்கு கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து […]

பொது தகவல்கள்

5 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி என்பது உற்சாகத்தை தரக்கூடிய நாளாகும். இது இருளை நீக்கி ஒளியை தரக் கூடிய நாளாகும். ராம பிரான், நிலவு இல்லாத அமாவாசை நாளில் அயோத்திக்கு திரும்பியதால் அவரை வெளிச்சத்துடன் வரவேற்பதற்காக வீடுகள் தோறும் ஏராளமான ஒளி மயமான விளக்குகளை ஏற்றி, மக்கள் வரவேற்றதாகவும், அதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஆண்டுதோறும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. தீபாவளி 5 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, தீபாவளி நாளில் லட்சுமி தேவியையும் விநாயகப் பெருமானையும் வழிபட வேண்டும். இதனால் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு `சீல்’

கோவில்பட்டி வட்டம், நக்கலமுத்தன்பட்டி  கிராமத்தில் மாணிக்கம் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட நீளமான கட்டிடத்தில் கீழ் கடைசியில் உள்ள இரண்டு அறைகளில் ஒரு அறையில் வேதிப்பொருட்களை இருப்பு வைத்தும் மற்றொரு அறையில் புஸ்வானம் வகை மற்றும் அணுகுண்டு வகை பட்டாசுகளை சணல் சுற்றி தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஈடுபட்டு வந்தனர். உரிய அனுமதியின்றி பொருட்களை கையாள்வது மட்டுமல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததால் […]

செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை பற்றி அண்ணாமலை கருத்து: டி. ஜெயக்குமார் விமர்சனம் 

 தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும். தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரை தொடர் முழக்க கூட்டம், சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே நடைபெற்று வந்தது.  இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பா.ஜனதா சைக்கிள் பேரணி

பிரதமர் நரேந்திரமோடியின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி கதிரேசன் கோவில் ரோடு, பார்க் ரோடு மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, புது ரோடு வழியாக எட்டையபுரம் சாலை வழியாக  மீண்டும் மாவட்ட அலுவலகம் வந்து அடைந்தது.  இந்த பேரணி முன்னாள் மாவட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கனமழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டியில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தினமும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்கிறது. நேற்று மழை இல்லை. இன்று காலையில் இருந்து மேக மூட்டமாக இருந்தது.மாலை 4.15 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 45 நிமிடம் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழை நீர் புகுத்தது. வழக்கமாக எப்போது மழை பெய்தாலும் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே […]

ஆன்மிகம்

ஆன்மிக பரிகாரங்களும் … பலன்களும்

*சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.  *கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும். வீட்டில் திருச்செந்தூர் முருகன் படம் வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மிக […]

தூத்துக்குடி

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்றையை தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 18-ந்தேதி அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. ‘ செலாவணி முரிச்சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்வில் திருசெந்தூர் […]