கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனியை சேர்ந்தவர் குருசாமி. இவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்து விட்டார். இதனால் முத்துலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலையில் முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர், திருமண விழாவுக்கு செல்லவில்லை. அவரது செல்போனுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டபோதிலும் பதில் இல்லை. இதையடுத்து […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2023-24-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ். ராஜன் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கான, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்க்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு வருகிற 26-ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடந்த 1.9.1993 அன்றோ, அதற்கு பின்னரோ, 31.8.2010 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும். கலந்து […]
கோவில்பட்டி லட்சுமி ஆலை மேம்பாலம் அருகே ஆர்.எஸ்.எஸ். ஊா்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை வடக்கு மாவட்டச் செயலா் சீதாராமன் தொடக்கி வைத்தாா். ஊா்வலம் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று காந்தி மைதானத்தை அடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆா்.எஸ்.எஸ். தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளா் கணபதி சுப்ரமணியன் பேசினாா். முத்தானந்த சுவாமி மடம் ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். பா.ஜ.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ராமகாளியப்பன், […]
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்நகர் பகுதியை சேர்ந்த துரைகனி மகன் உத்தண்டுராஜ் (வயது 39) என்பவர் சம்பவத்தன்று அன்று இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்திருந்தார். அதில் 2 மாடுகள் திருட்டு போனது.இதுகுறித்து உத்தண்டுராஜ்) அளித்த புகாரியின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வேலாயுதம் (24), செம்புலிங்கம் மகன் […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததானக் கழகம், தாமஸ்நகர் தொழிலாளர் விடுதலை முன்னணி, பால்ராஜ் பொதுசேவை அறக்கட்டளை, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் ஆகியவற்றின் சார்பாக தாமஸ்நகர் ஜெயம் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் ஈஸ்வரவளவன் தலைமை தாங்கினார் , செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். முகாமை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்தார். புத்துயிர் ரத்ததானக் கழகத்தின் க.தமிழரசன், […]
கோவில்பட்டி செண்பகவல்லி_அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேல் வள்ளி தெய்வயானை சமேத சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு மேல் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, […]
மதுரை கோட்டத்தின் கீழ் தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரெயில் நிலையங்கள் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளன. இதையொட்டி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இன்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும்அறை, சுகாதார வசதிகள், இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை […]
திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்புக்கான மாநில மாநாட்டின் வாகன பேரணிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக இளைஞரணியின் மாநில உரிமை மீட்புக்கான 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ல் சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 188 இரு சக்கர வாகனங்கள் பேரணியை கன்னியாகுமரியில் மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த் பேரணி 13 நாட்கள் பயணம் செய்து 234 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறது. 504 பிரசார மையங்களில் […]
*திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். *திருச்செந்தூரில் வீரவாகு காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. *.திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. * மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும். […]