கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கங்களை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த கருத்து கேட்பு கூட்டம்
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக பிரச்சினைகளால் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த் நிலையில் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினை ஒன்றாக இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக இன்று 6.10.2023 ல் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க நூலக கட்டிடத்தில் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பார்கவுன்சில் […]