கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள நினைவரங்கத்தில் உள்ள கி.ராஜநாராயணன் உருவசிலைக்கு அரசு மகளிர் பள்ளி மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி பொது அறிவையும்,கலைத்திறமையும் வளர்த்துக் கொள்ளவும்,வாசிப்பு பழக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,விருப்பமான துறைகளை தேர்வு செய்து சாதனை புரியவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவிகள் அனைவரும் கி.ராஜநாராயணனின் நினைவரங்கத்தை பார்வையிட்டனர்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி […]
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 44). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (41). அந்த பகுதியில் மஞ்சுளாவின் உறவினர் விக்னேஸ்வரி என்ற அம்மு வசித்து வந்தார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலச்சீட்டு, நகை பண்டு, மளிகை பண்டு, கடன் கொடுப்பது ஆகிய சீட்டுகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். அவர்களிடம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த நம்பி விஜயகுமார் உள்பட சுமார் […]
பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கோவில்பட்டி சவுபாக்யா திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. புது நம்பிக்கை அறக்கட்டளை தொடக்கவிழா, சமூநீதிக் காவலர் சவுந்திரபாண்டியனார் பிறந்தநாள் விழா மற்றும் சமூக சேவகர்களுக்கான விருதுகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. பாண்டியனார் மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் திலகரத்தினம், அந்தோணி பாஸ்கர் முன்னிலை வகித்தனர். முனைவர் கருத்தப்பாண்டி, கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி முனைவர். சம்பத்குமார், […]
மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலைக்கு டி.ஜெயக்குமார் வேண்டுகோள்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலைய […]
அகில பாரத வித்யா பாரதி சார்பில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே பெண்களுக்கான ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை ஸ்ரீகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பெண்கள் ஆக்கி அணி பங்கேற்றது. லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் உத்தர பிரதேச மாநில அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும் இறுதிச்சுற்றில் ராஜஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி ஸ்ரீகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பெண்கள் […]
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளம், மீனவர் நலன் […]
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவிபத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளையை தடுத்ததால் அவரது அலுவலகத்திற்குள்ளேயே வெட்டி கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் நியமனம் செய்யப்பட்டார். அவர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை […]
கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அடுத்த மந்திகுளம் பகுதியில் தனியார் காற்றாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் உள்ள வண்டி பாதையை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று வண்டி பாதையை அளந்து சர்வே செய்ய முயற்சி மேற்கொண்டனர். இதை அறிந்ததும் கிராம மக்கள் மற்றும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். வண்டி பாதையை ஆக்கிரமிப்பு செய்ய […]
கோவில்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 16.9.2023 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில்பட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படுகிறது. மற்றும் முக்கிய பகுதிகளான வி.எம்.எஸ். நகர். பைபாஸ் ரோடு , மூப்பன் பட்டி, இளையரசனேந்தல் மெயின் ரோடு, நடராஜபுரம், மார்க்கெட் ரோடு, பழைய பேருந்து நிலையம், முகமது சாலியாபுரம், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுகிராமம், பூரணி அம்மாள் காலனி, கடலையூர் மெயின் […]
தூத்துக்குடி ராஜபாளையத்தை சேர்ந்தவர் மைக்கேல் அண்டோ ஜீனியஸ். இவருடைய மனைவி மரிய சில்வியா (வயது 27). இவரிடம், தூத்துக்குடி இன்னாசியர்புரத்தில் உள்ள நீம் பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் (42) மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவரது மனைவி கவிதா (32) ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதியோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி […]