கோவில்பட்டி நகர், புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 16.9.2023 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில்பட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படுகிறது.
மற்றும் முக்கிய பகுதிகளான வி.எம்.எஸ். நகர். பைபாஸ் ரோடு , மூப்பன் பட்டி, இளையரசனேந்தல் மெயின் ரோடு, நடராஜபுரம், மார்க்கெட் ரோடு, பழைய பேருந்து நிலையம், முகமது சாலியாபுரம், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுகிராமம், பூரணி அம்மாள் காலனி, கடலையூர் மெயின் ரோடு, புது ரோடு, ரெயில்வே நிலையம், புதிய பேருந்து நிலையம். மணியாச்சி. கதிரேசன் கோயில் ரோடு. முத்து நகர். பாரதி நகர் .ராஜு நகர். சுப்பிரமணியபுரம். பாண்டவர்மங்கலம். பசுவந்தனை மெயின் ரோடு .எட்டையபுரம் மெயின் ரோடு. வடக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம்,. கணேஷ் நகர். கிருஷ்ணா நகர். ஆலம்பட்டி , தோனுகால் ,நாலாட்டின்புதூர் , வானரமுட்டி , செட்டிகுறிச்சி , கழுகுமலை , விஜயாபுரி , துறையூர் , குருமலை , கொப்பம்பட்டி , வண்டானம் , பசுவந்தனை , கடம்பூர் , ஒட்டநத்தம் , பன்னீர் குளம் , கயத்தார் , சன்னது புதுக்குடி , சாவலப்பேரி , வில்லிசேரி , இடைசெவல் , இளந்தைகுளம் , புளியம்பட்டி , கங்கை கொண்டான் , ஓட்டப்பிடாரம் , துறையூர் , எப்போதும் வென்றான் , எட்டயபுரம், கடலையூர் பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சப்ளை இருக்காது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
