Month: June 2023

கோவில்பட்டி

போலீஸ் மைதானத்தில் மாணவர்கள் யோகா

விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி கோவில்பட்டி கிளை சார்பாக உலக யோகா தினம் இன்று போலீஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞர் சந்திரசேகர் திருவிளக்கு ஏற்றி தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்கள்.கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை.இந்திராணிவாழ்த்துரை வழங்கினார்கள். வழக்கறிஞர் .மோகன்தாஸ், தநாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வழிநடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும்,கோவில்பட்டி வ.உ.சி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள் கேந்திர பொறுப்பாளர் பரமகுரு என்ஜினீயர் ரமேஷ்குமார் ஆகியோர் யோகா பயிற்சியை செய்து காட்டினார்கள்.கேந்திர […]

செய்திகள்

கவர்னர் டெல்லி செல்கிறார், தி.மு.க. அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும்; ஆர்ப்பாட்டத்தில்

சென்னை வள்ளூவர் கோட்டத்தில்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. சார்பில், தி.மு.க.அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:- இன்றைக்கு கிளைமேட்டும் நன்றாக இருக்கிறது.அதேபோல அரசியல் கிளைமேட்டும் மிகவும் நன்றாக உள்ளது.ஆளுநர் இன்றும் சில நாட்களில் டெல்லி செல்வதாக தகவல் உள்ளது. நல்ல செய்தி வரும்.விடியா அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும். தமிழகத்திற்கே அன்றைக்குத்தான் தீபாவளி. எப்படி நரகாசூரன் ஒழிந்து சந்தோசப்பட்டார்களோ அதேபோல இந்த விடியாத அரசு,ஸ்டாலின் அரசு […]

பொது தகவல்கள்

நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்?

நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை? வாருங்கள் பார்ப்போம் நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இந்த வகையில் இதன் சிறப்பை […]

பொது தகவல்கள்

ஊரும்… உணவும்

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் கிடைக்கும் பிரபலமான உணவு வகைகளை பார்க்கலாம்… ராஜ பாளையம்−கேசரி சங்கரன்கோவில்−பால்பன் ஆற்காடு−மக்கன் பேடா திருவையாறு−அசோகா கும்பகோணம்−கடப்பா கன்னியாகுமரி−ரசவடை பிரானூர் பார்டர் (குற்றாலம்−புரோட்டா சிவகிரி(நெல்லை)−சீனிமிட்டாய் திண்டுக்கல்−சேர்மிட்டாய் பசுபதிபாளையம்−கைமுறுக்கு காஞ்சிபுரம்−கோவில் இட்லி குன்னூர்−வர்க்கி தென்காசி−மட்டன்கொத்து கீழக்கரை−தொதல்வா ராமநாதபுரம்−வெள்ளரி பஜ்ஜி பேராவூரணி−வீச்சு புரோட்டா சைதாப்பேட்டை−வடைகறி மாம்பலம்−உசிலி கும்பகோணம்−திருமால்வடை தஞ்சை−தேங்காய் சொதி மயிலாப்பூர்−தவலைவடை சௌகார்பேட்டை−சீனாதோசை வெப்படை−தட்டுவடை நொறுக்கல் ஒரத்தநாடு−சந்திரகலா ஆட்டையாம்பட்டி −முறுக்கு கிருஷ்ணகிரி−புட்டுப்பணியாரம். மார்த்தாண்டம்−புளிச்சேரி பட்டுக்கோட்டை−பாதாம்பால் திருவாரூர்−பருத்தி அல்வா கும்பகோணம்−பதிர்பேணி கடம்பூர்−பருப்புபோளி தி.நகர்−பகோடாகறி தேன்கனிக்கோட்டை−ஒப்பட்டு காவேரிப்பட்டினம்−வேர்க்கடலை நிப்பட் உடன்குடி−கருப்பட்டி […]

கோவில்பட்டி

இளையரசனேந்தல் சாலையில் வடிகால் அமைக்கும் பணி; உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை  

கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை இளையரசனேந்தல் சாலை ஆகும். நகரில் இருந்து பைபாஸ் செல்வதற்கும், பைபாசில் இருந்து நகருக்கும் வருவதற்கும் இந்த சாலையை தான் பயனப்டுத்துகிறார்கள். மேலும் புதிய பஸ் நிலையம் செல்வதற்கும், அப்பனேரி, இளையரசனேந்தல்,ராஜபாளையம் செல்வததற்கும் இந்த சாலை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாலையில் தான் மக்களை துன்புறுத்தும் ரெயில்வே சுரங்க பாலம் இருக்கிறது. மேலும் மின்சார வாரிய அலுவலகம் இருக்கிறது. பர்னிச்சர் கடைகள், லாரி செட், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தீப்பெட்டி ஆலைகள் […]

தூத்துக்குடி

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்ககோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் அருகே வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் […]

கோவில்பட்டி

கவர்னரை பதவி நீக்ககோரி ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்; கோவில்பட்டியில் நடந்தது

மறுமலர்ச்சி தி.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று மாலை, தமிழ்நாடு கவர்னரை பதவி நீக்ககோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் செய்திருந்தார். நேற்று மாலை 5 மணியளவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு  மாவட்ட ம.தி.மு.க சார்பில்    கையெழுத்து இயக்கம் நடந்தது. அவைத் தலைவர் பேச்சிராஜ் தலைமை தாங்கினார்., மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், சொத்துபாதுகாப்பு உறுப்பினர் விநாயகா […]

கோவில்பட்டி

போதைப் பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்

கோவில்பட்டி போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து ஊர்வலம் புறப்பட்டது. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் சுதாகர், என்.சி.சி. அலுவலர் பூப்பாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்த பிரபாகரன், மாரியப்பன் ஆகியோர் […]

கோவில்பட்டி

ஐ. சி. எம். நடுநிலை பள்ளியில் யோகா தினம்

கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு இசிஏ மாஸ்டர் அசோசியேசன் சார்பாக உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு இ.சி.ஏ. மாஸ்டர் அசோசியேசன் சார்பாக ஆர் பிரசன்னா, எஸ் நல்லதம்பி, வெங்கடேசன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யோகா மாஸ்டர் ஜெகன் யோகாவின் சிறப்பு குறித்து விளக்கினார். பள்ளி மாணவ மாணவியருக்கு யோகாசனங்களை பயிற்றுவித்தார்

கோவில்பட்டி

காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியில் சர்வதேச யோகா தினம்; மாணவர்கள் அசத்தல்  

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று யோகா தினம் இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்இந்தியாவில்  தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோக கலை  ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். யோகா என்ற சொல் சம்ஸ்கிருத  சொல் ஆகும். “யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு […]