• June 7, 2025

Month: May 2023

செய்திகள்

மாணவ, மாணவியருக்கான இலவச ஆக்கி பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் தென்காசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் யூனிஃபைடு ஆக்கி தென்காசி மாவட்டம் இணைந்து நடத்திய 15 நாள் இலவச சிறப்பு கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் வீரசிகாமணி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது முகாம் நிறைவு நாளன்று  பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்த 15 நாள் பயிற்சி முகாமில் உடல் நலனை மேம்படுத்த காலை மாலை இருவேளையும் பயிற்சியின்போது பால் முட்டை மற்றும் […]

கோவில்பட்டி

அகில இந்திய ஆக்கி: கோவில்பட்டி அணி வீரர்களின் அபார ஆட்டம்; 6 கோல்

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான  12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. 3வது லீக் ஆட்டத்தில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி  மோதியது. உள்ளூர் ரசிகர்கள் கைதட்டல் ஆரவாரத்துடன் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியினர் களம் இறங்கினர். ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் நிஷி தேவ அருள் பீல்டு கோல் முறையில் ஒரு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப் போட்டி தொடக்கம் ; ரசிகர்கள் ஆரவாரம்

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் மே 18ம் தேதி(இன்று )முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடக்கிறது.இன்று மாலை 5.15 மணி அளவில் தொடக்க விழா நடைபெற்றது. கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் […]

செய்திகள்

அமளி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று அளித்த பேட்டி வருமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும், மு.க.ஸ்டாலின் தந்தையுமான  கருணாநிதியால் இரண்டு ஆண்டுகளில் சம்பாதிக்க முடியாத ரூ 30 ஆயிரம் கோடியை  இவர்கள் சம்பாதித்து விட்டார்கள் என்று அவர்களுடன் இருந்தவரே இன்றைக்கு சொல்லிவிட்டார். மேலும் இது சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை  அமைச்சரிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார்.  மேலும் அந்த 30 ஆயிரம் கோடி ரூபாயை பதுக்குவதற்கு […]

செய்திகள்

22-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பேரணி; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கவர்னரிடம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் 22-ந்தேதி பேரணியாக கவர்னர் மாளிகைக்கு சென்று : சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கவர்னரிடம் மனு அளிக்கிறார்கள் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு அதிமுக அமைப்பு செயலாளர் டி,.ஜெயக்குமார் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் நேரில் மனு அளித்தார். அந்த  மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 22.5.2023 திங்கட்கிழமை காலை 10.25 மணிக்கு கழக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை ரத்து

கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை மின்நிலையங்களில் இருந்து சப்ளைஆகும் கிராமங்களுக்கு 20-ந்தேதி சனிக்கிழமை காலை 8 ,மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திடீரென 20-ந்தேதியா மின்தடை ரத்து செய்யப்படுகிறது. வழக்கம் போல் அன்றைய தினம் மின்சப்ளை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ,கோவில்பட்டி கோட்ட […]

தூத்துக்குடி

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை ஓடோடி சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?- சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் காமராஜர் ஆட்சி சாதனையின் கால் தூசி அளவாவது செய்திருப்பார்களா?. இலவசங்களால் நாட்டை சீரழித்து வைத்துள்ளனர். கடற்கரையை கல்லறை ஆக்கி வைத்துள்ளனர். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி, படித்த மாணவிகளுக்கு ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை மக்கள் கேட்கவில்லை, ஆனால் அறிவித்தார்கள். ஆசிரியர்கள் […]

கோவில்பட்டி

இடைசெவல் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டுவிழா

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இடைசெவல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி திராவிடர் கிழக்கு காலனியில் ரூ.10 லட்சம் செலவில் வாறுகால் பணி ,,பேவர் பிளாக் சாலை அமைப்பு பணி நடக்க இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்,

செய்திகள்

அரசு ஊழியர், ஆசிரியர்கள் அகவிலைப்படி  4 சதவீதம் உயர்வு; முதல் அமைச்சர் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- மேற்கண்டவாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். \

கோவில்பட்டி

பா.ஜ.க.எம்.பி.யை கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட  பா.ஜ.க.எம்.பி.யும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கட்சியின் தாலுகா, நகர் குழு மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரோஜா, பஞ்சாலை தொழிலாளர் சங்க மாமாவட்ட தலைவர் பரமராஜ், மாணவர் […]