அ.தி.மு.க. பொதுசெயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை கொண்டாடினர். அந்த வகையில் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் […]
கைவிளக்கு ஏந்திய காரிகை என போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே-12ம் தேதியை உலக செவிலியர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் செவிலிய பணியின் தரத்தை நிலைக்க செய்யவும்,அர்ப்பணிப்புடன் பணிபுரியவும், செவிலிய பணியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடவும்,மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக […]
கோவில்பட்டி அடுத்த துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என்ற அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன, இந்த போட்டியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பந்தயத்தில் எராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன,. பெர்ய மாட்டு வண்டிகள் எல்கை தூரம் 10 மெயில் எனவும், சின்ன மாட்டு வண்டிகள் எல்கை தூரம் 6 மைல் எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டி தொடக்கத்தில் இருந்து இறுதி […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 56 அரசு ஆரம்பபள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மீதமுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. காலை உணவு செய்வதற்கு சமையலராக தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு […]
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேச பெருமாள் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசியதாக உதவி கலெக்டரை கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் பாலமுருகன், வட்டத் தலைவர் ஆதிலட்சுமி, வட்ட செயலாளர் மாரி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவில் அமைச்சர் . கீதாஜீவன் கலந்துகொண்டார்., கருணையின் அடையாளமாகத் திகழும் செவிலியர்களின் சேவையைப் பாராட்டி பேசினார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர். சிவக்குமார், உறைவிட மருத்துவர். சைலஸ் ஜெபமணி, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் தூத்துக்குடி கிளை தலைவர். ஹெப்சி ஜோதிபாய் உள்ளிட்டோர்.!கலந்து கொண்டோர். முடிவில் அணைத்து செவிளியர்களுடன் அமைச்சர் மற்றும் டாக்டர்கள் குரூப் போட்டோ எடுத்துகொன்டனர்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்’பு விவரம் வருமாறு:-‘ தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 12.5.2023 மற்றும் 13.5.2023 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 11.5.2023 மாலை 6.மணி முதல் 14.5.2023 காலை 6. மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் […]
எம்ஜிஆர் நடித்து வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு அதிமுக கொடி ஏற்றி வைத்து எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனைத் […]
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அவர் மாநில […]
பால்வளத்துறை அமைச்சராக இருந்து ஆவடி நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து இன்று தமிழகத்தின் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான ராஜா மன்னார்குடியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்வானவர். டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சாக […]