செவிலியர் தின விழாவில் அமைச்சர் பங்கேற்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவில் அமைச்சர் . கீதாஜீவன் கலந்துகொண்டார்., கருணையின் அடையாளமாகத் திகழும் செவிலியர்களின் சேவையைப் பாராட்டி பேசினார்.
அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர். சிவக்குமார், உறைவிட மருத்துவர். சைலஸ் ஜெபமணி, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் தூத்துக்குடி கிளை தலைவர். ஹெப்சி ஜோதிபாய் உள்ளிட்டோர்.!கலந்து கொண்டோர். முடிவில் அணைத்து செவிளியர்களுடன் அமைச்சர் மற்றும் டாக்டர்கள் குரூப் போட்டோ எடுத்துகொன்டனர்,
