• June 7, 2025

Month: April 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி அண்ணா நகர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி அறிஞர் அண்ணாநகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன்- மாரியம்மன், சக்தி விநாயகர், கருப்பசாமி, வைரவசாமி, முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு மேல் ,மங்கள இசை, பூர்வாங்க  பூஜை,கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜை கள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6  மணிக்கு மேல் இதே போல் வஜமான சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட பூசைகள் நடந்தன. இன்று […]

ஆன்மிகம்

அன்னை மகாலட்சுமி – 100 தகவல்கள்!

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. 4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். 5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே திருவேங்கடத்தில் நாட்டு இன நாய்கள் உரிமை மீட்பு மாநாடு-கண்காட்சி

கோவில்பட்டி அருகே தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஸ்ரீநிவாசம் மண்டபம் திடலில்   நாட்டு இன நாய்கள் உரிமை மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. தென்காசி, விருதுநகர் நாட்டு நாய்கள் வளர்ப்போர் சங்கம் சார்பில் நடத்தபட்ட இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய  தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மாநில அமைப்பு செயலாளர் நாஞ்சில் இருதயராஜ், இளைஞர் அணி துணை  செயலாளர் தளபதி தங்கராஜ், ததகவல் தொழில்நுட்ப பிரிவு […]

கோவில்பட்டி

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து கோவில்பட்டி வருகை; உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடந்த  நாட்டு இன நாய்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் ரவிபச்சமுத்து கோவில்பட்டி வந்தார். அவருக்கு இளையரசனேந்தல் சாலையில் இந்திய ஜனநாயக கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கட்சியின்  தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன், செயலாளர் போத்தி ராஜ், பொருளாளர் வெங்கிடசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணை […]

கோவில்பட்டி

கிராம தத்தெடுப்பு திட்டம் : கடலையூரில் நோய் கண்டறியும் மருத்துவ முகாம்

இந்திய மருத்துவ சங்கம் கோவில்பட்டி கிளையின் சார்பாக கிராம தத்தெடுப்பு திட்டத்தின்மூலம் மக்களை நாடி மருத்துவர் சிறப்பு நோய் கண்டறியும் மருத்துவ முகாம் மற்றும் மகளிருக்காண மேம்பாடு வேலைவாய்ப்பு, கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் கடலையூரில் இன்று (9ந் தேதி )நடைபெற்றது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இம்முகாமினை இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த தலைவர் டாக்டர் என்.டி. சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலாளர் டாக்டர் எஸ். சிவநாராயணன் […]

செய்திகள்

மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம்-பொது இடங்களில் கட்டாயமில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் மருத்துவ முகாமை இன்று காலை  தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:- தமிழகத்தில் பிரதமர் காப்பீட்டு திட்டம், முதல் அமைச்சர் காப்பீட்டு திட்டம் என இரண்டு திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழக்த்தில் ஏறக்குறைய 1,800 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியும்,மக்கள் நல்வாழ்வுத்துறையும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வேலாயுதபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா; திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்பு

கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது,. நேற்று 7-ந் தேதி மாலை நாடார் உறவின் முறை மகளிர் அணி சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை நடத்தினர். இன்று  இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை 9—ந் தேதி காலை 6 மணிக்கு புனித நீர் மற்றும் பால்குடம் திருவீதி உலா, அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் […]

கோவில்பட்டி

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பல்டி அடித்து ஆட்டோ மீது மோதிய கார்;

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திரைப்படகாட்சிகளை மிஞ்சும் வகையில் கார் ஒன்று 3 முறை பல்டி அடித்து, தடுப்புகம்பிகளை சிதறடித்து, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்;ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் ராமராஜன்(42), இவரும் அதே ஊரைச் சேர்;ந்த பால்சாமி மகன் கோவிந்தராஜ்(43) என்பவரும் காரில் கோவைக்கு […]

செய்திகள்

திருநெல்வேலி சரகத்தில் 126 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பெரும்  தென்காசி மாவட்டத்தில் 20 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பேர்  ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 126 பேர்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  […]

கோவில்பட்டி

புனித வெள்ளி: இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதை; கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடந்தது

2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என சிறப்பாக நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள் பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது  அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தி அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி […]