இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து கோவில்பட்டி வருகை; உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடந்த நாட்டு இன நாய்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் ரவிபச்சமுத்து கோவில்பட்டி வந்தார்.
அவருக்கு இளையரசனேந்தல் சாலையில் இந்திய ஜனநாயக கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன், செயலாளர் போத்தி ராஜ், பொருளாளர் வெங்கிடசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன்,
மாநில இளைஞரணி துணை செயலாளர் கணேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் நாராயணசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோத், மாவட்ட மகளிரணி பொன்மணி, விவசாய அணி போத்தி ராஜ், வர்த்தக அணி செயலாளர் முருகன் , வேந்தர் பேரவை செயலாளர் வெற்றிவேல், கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து, மேற்கு ஒன்றிய தலைவர் கணபதி, நகர செயலாளர் பால சரவணக்குமார், நகர தலைவர் பாண்டியன், வேந்தர் பேரவை செயலாளர் ராம்குமார், நகர் இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, நகர துணை செயலாளர் சங்கர், நகர அமைப்பு செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
