• May 20, 2024

Month: February 2023

தூத்துக்குடி

பிட் காயின் முதலீடு பெயரில் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (வயது 48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது.இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் […]

செய்திகள்

பாம்பன் ரெயில்வே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்; மண்டபம்-ராமேசுவரம் இடையே பயணிகளுக்கு பஸ்கள் ஏற்பாடு

பஸ்களில் பயணிகள் இனிமேல்  புதிய பாலத்தில் ரெயில்கள் இயங்கும்-மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்!.. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் நிருபர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமைக்க நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. இதில் ஒரு பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை கொடுத்தால், ரெயில் பாதை அமைக்கப்படும். மதுரையின் இரண்டாவது ரெயில் முனையமாக கூடல்நகர் ரெயில் நிலையம் அமைப்பதற்கு, பயணிகள் சென்று வரவும், சரக்குகளை கையாளவும், சாலை வசதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான “மேம்படுத்தப்பட்ட மானாவாரி உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்” பற்றிய பயிற்சி கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் காட்டுநாயக்கன்பட்டி , கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.  வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கினர். அவர் பயிற்சி கையேட்டினை வெளியிட்டு பேசும்போது மானாவாரி விவசாயத்தின்  முக்கியத்துவம் குறித்தும் தேர்வு செய்ய வேண்டிய உளுந்து ரகங்கள் மற்றும் […]

செய்திகள்

`அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்’-பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தனித்தனியே சந்தித்த பின் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப்பொறுப்பாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்  கூறியதாவது:- மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: ஒ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் மனுதாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 20 பேர் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட […]

சிறுகதை

பள்ளிக்கூடத்தில் கீரி …(சிறுகதை)

ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருந்தார்.அவர் எப்போதாவது பேரன்களுக்கு கதை சொல்வார். அன்று மாலை நேரம், .பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய பேரன்கள் .கை கால் முகத்தை கழுவிவிட்டு திண்ணைக்கு வந்தனர். .அங்கே அமர்ந்திருந்த தாத்தா தன் பேரன்களை பார்த்து என்ன பேரன்களா..பள்ளிக்குப் போயிட்டு வந்திட்டிங்களா..உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டார். பேரன்கள் … தாத்தா ஏதாவது புதிர் கதை சொல்லி விடை கேட்பார் என்று நினைத்து..வேண்டாம் தாத்தா..பள்ளிக்கு போயிட்டுவந்தது ரொம்ப களைப்பா இருக்கு தாத்தா என்றனர். […]

செய்திகள்

இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கடந்த […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவேண்டும்- தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் முறையீடு

அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்தித்தார். அப்போது, ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக் கோரி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி நூலகத்தில் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு; பங்கேற்க விரும்புவோர்  முன்பதிவு

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் மா.ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறப்பட்டு இருப்பதாவது:-‘ தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும் கோவில்பட்டி துளிர் I.A.S அகாடமியும் இணைந்து டூவிபுரம் 9வது தெருவில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் வரும் 15.2.2023 புதன்கிழமை மற்றும் 20.2.2023 திங்கள்கிழமை காலை 10. மணிக்கு TNPSC குரூப்-2 பிரதான தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்துகிறது. இந்த இலவச மாதிரி தேர்வில் பங்குபெற விரும்புபவர்கள் 9444206805,  9444206905 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு […]

தூத்துக்குடி

திருச்செந்தூரில்  பக்தர்களிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 1-ந்தேதி  திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரது 3 பவுன் தங்க நகை திருட்டு போனது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் வானமாமலை (35) என்பவர் கடந்த 26. -ந்தேதி திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள […]