இந்தியாவில் அடிக்கடி பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது கோழிகள் பாதிக்கப்படுவதுடன் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து விடும்.இந்த நிலையில் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1800 வாத்துகள் திடீரென இறந்தன. வாத்துக்கள் ஒரே நேரத்தில் இருந்ததால் கால்நடை பராமரிப்பு துறையினர் அதன் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனை முடிவில் […]
சென்னையில் அக்டோபர் 4-ம் தேதி நடந்த தி.மு.க. கட்சி கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.இந்த நிலையில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் , பா.ஜனதா கட்சியை சேர்ந்த நடிகைகள் குஷ்பு , நமீதா, காயத்ரி , கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து நடிகை குஷ்பு […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று பலரும் நல்ல நிலையில் உள்ளனர்.இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் கெச்சிலாபுரம் கிராம மக்கள் இணைந்து இந்த பள்ளிக்கு ரூ.30 லட்சம் செலவில் 5 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்துள்ளனர்.இதை தொடர்ந்து புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது விளாத்திகுளம் […]
தூத்துக்குடி காசிலிங்கபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட விதவை பெண் பாப்பா ( வயது 47) இவரை கடந்த 2.11.2017 அன்று அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகிய இருவரும் அடித்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினர்.இது சம்பந்தமாக தூத்துக்குடி பி.சி.ஆர். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் , தனிநபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனையை உறுதிசெய்த நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு விபரங்களை மதிய அமர்வுக்கு தள்ளிவைத்தார். […]
கோவில்பட்டியில் கோழி திருடிய கும்பலை பிடிக்க சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வழங்கிய துணிச்சல்
கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் கண்ணன் மனைவி லாவண்யா வயது 31) என்பவரது வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் 3 கோழிகளை திருடிச் சென்றனர். இந்த திருட்டு சம்பந்தமான காட்சிகள் லாவண்யா வீட்டில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.இதனை வைத்து எதிர் வீட்டில் உள்ளவர்கள், கோழி திருடியவர்களை கண்டுபிடித்து கோழி திருடியது சம்மந்தமாக கேட்டு சமரசமாக பேசி முடித்துக்கொண்டனர் இந்நிலையில் கோழி திருடிய கும்பலை சேர்ந்தவர்கள் […]
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தினால் நடத்தப்படுத்தப்படும் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில் நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டும், எடுக்கப்பட்டும் வருகிறது.மேற்படி வாகன நிறுத்த காப்பகத்தில் ஒரு வாகனத்துக்கு ரூ 5 வசூல் செய்யப்படுகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவுடன் காப்பகத்தில் ஒரு பகுதியில் மட்டுமே மேற்கூரை அமைத்தது. அந்த மேற்கூரை அமைந்த பகுதியில் சுமார் 200 வாகனங்கள் மட்டுமே நிறுத்தக்கூடிய அளவிற்கு வசதி உள்ளது.மற்ற […]
சாதாரணமாக.. வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள்.. நிஜத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பலருக்கு.. உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.. அல்லது நீரிழிவு பாதிப்பு இருக்கலாம்..இது போன்ற வாழ்வியல் நோய்களை பலர்.. உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது என்றே சமாளித்து விடலாம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது.ஆனால்.. அவரவர்.. குடும்ப உறுப்பினர்களின் அதாவது.. ரத்த உறவினர்கள் கொண்டு உள்ள இருதய நோய்கள்.. மூளை பக்கவாதம்.. கல்லீரல் கோளாறுகள் . பரம்பரை […]
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுகிராமம் பகுதியில் புதிதாக பூங்காஅமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவில் சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்கு நிறைய உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.முன்னாள் நகர் மன்ற தலைவர் பெரியசாமி பெயரில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இந்த பூங்கா நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. அந்த பகுதி சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் பூங்காவில் விளயாடி மகிழ்ந்தனர்.முனாதாக நடந்த திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கள ஆய்வு கோவில்பட்டி அருகே எப்போதும் வென்றான் பகுதியில் இன்று நடைபெற்றது.களஆய்வில் 9 பள்ளி செல்லா மாணவர்களின் இல்லங்களுக்கு வீடு தேடி சென்று கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் நலத்திட்டங்கள் பற்றியும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வைக்கப்பட்டது.வட்டார கல்வி அலுவலர் பவனீந்தீஸ்வரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் மலர்கொடி, ஆசிரியப் […]
சென்னையை சேர்ந்த மகேந்திரனும்(வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவும்(36) குடும்பத் தகராறு காரணமாக மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஆகிய வெவ்வேறு காரணங்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர்.தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்எம்.பில் வரை படித்துள்ள […]