• May 20, 2024

Month: October 2022

செய்திகள்

பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை(வயது 26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜாவை இன்று வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் இருந்து விமானம் மூலம் வருவதை அறிந்து நெல்லை போலீசார் திருவனனந்தபுரம் விமான நிலையம் சென்று ராக்கெட் ராஜாவை சுற்றி […]

தூத்துக்குடி

சென்னையில் இருந்து தசரா கொண்டாட சாத்தான்குளம் வந்தவர்வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பள்ளங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் பட்டு ராஜா மகன் ரேவந்த் குமார் (வயது 26 ). இவர் சென்னையில் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 4 ஆம் தேதி தசரா திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தார். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் நொச்சிகுளம் விலக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டம் அருகில் தலை மற்றும் கழுத்து கைகளில் காயத்துடன் இறந்துகிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் […]

செய்திகள்

தி.மு.க.தலைவர் பதவிக்கு போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் தி.மு.க.தலைவர் […]

செய்திகள்

நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் சுருட்டியவர்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி தன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.ஏழ்மையில் தவித்த அவருக்கு சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் பெஞ்சமின் சமீபத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து பல திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என உதவி செய்து வந்தனர். மருத்துவமனையில் உயரிய சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமனியன் ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய […]

செய்திகள்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கு 36,100 பேர் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 – 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் செப்., 12ல் தொடங்கியது.நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் முடிந்தது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் உட்பட, மொத்தம் 36 ஆயிரத்து […]

செய்திகள்

ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு; 15 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.இதற்காக சாலையில் ராட்சத குடிநீர் குழாய்கள் பாதிக்கபட்டு அதன் வழியாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தண்ணீர் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக அடிக்கடி குடிநீர் திட்ட பாதையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே பீய்ச்சி அடிப்பது வழக்கம். நீண்ட நேரம் தண்ணீர் வெளியேறி வீணாகும். பின்னர் உடைப்பு சரி செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதே போல் இன்று காலையில் குஜிலியம்பாறை அருகே காவிரி குடிநீர் திட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கி.ராஜநாராயணன் படித்த பள்ளிக்கூடம் புனரமைப்பு பணிகள்; ஆட்சியர் பார்வையிட்டார்

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்(கி.ரா‌.) கடந்த 2021-ம் மே 18-ல் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இதையடுத்து அவர் படித்த பள்ளியான இடைசெவலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் […]

தூத்துக்குடி

ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்; தாலுகா அலுவலகங்களில் நாளை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் மாதம் தோறும் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான முகாம் நாளை 8ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமில் மின்னணு ரேஷன்கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் […]

தூத்துக்குடி

நபார்டு வங்கியில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு : தூத்துக்குடி ஆட்சியர்

நபார்டு வங்கியில் வளர்ச்சிப்பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

செய்திகள்

தி.மு.க.துணை பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி

திமுக உட்கட்சித் தோ்தலில் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதுஇந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. […]