கோவில்பட்டியில் `டூரோகார்டு- ஸ்டீல் டோர்’ ஷோரூம் திறப்பு விழா
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டூரோகார்டு நிறுவனத்தின் ஸ்டீல் டோர் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கண்டு ஷோரூமை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அருண்குமார், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் சுதா (எ) சுப்புலட்சுமி, மாவட்ட மானவரணி துணை தலைவர் செல்வக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அ.தி.மு.க. நிர்வாகிகள் போடுசாமி,சங்கர்ராஜ்,கோபி, முருகன், ஷோரூம் உரிமையாளர் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.