• May 3, 2024

Month: June 2022

சிறுகதை

ரெயில் பயணம்… (சிறுகதை.)

தூத்துக்குடியில் இருந்து ரெயிலில் கணேசன் பயணம் செய்தான். கையில் ஒரு வார இதழை பிரித்து படித்தபடி தலை குனிந்தபடி இருந்தான்.கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்து கொண்டான். சூட்கேஸ் மீதும் அவனது கவனம் இருந்தது. ரெயில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் ஒரு டிப்டாப்வாலிபரும் ஒரு பெண்ணும் கணேசன் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கையில் ஒரு பேக் மட்டும் இருந்தது. கணேசனுக்கு எதிரே அமர்ந்தார்கள். ஆங்கிலத்தில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தனர். கணேசன் […]

செய்திகள்

ரெயில் பயணியிடம் ரூ.94 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூர் ரெரயில் நிலையத்தில் ரெயிவே பாதுகாப்பு படை . போலீசார் சோதனை மேற்கொண்டனர், முதல் பிளாட்பாரத்தில் இருந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதற்கு சமயத்தில் ஒரு நபர் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.சந்தேகத்தின் அடிப்படையில் ரெயிவே பாதுகாப்பு படை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிலேஷ் (வயது 41)என்பதும் ரெரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இல்லாத முன்பதிவு டிக்கெட் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதுஅவர் வைத்திருந்த தோள் பையில் 5௦௦ மற்றும் […]

தூத்துக்குடி

காவல்துறையினருக்கான உதவி ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வு; தூத்துக்குடியில் 563 பேர் எழுதினர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு துறை ரீதியாக விண்ணப்பித்த 104 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 705 காவல்துறையினருக்கான முதன்மை எழுத்து தேர்வு தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.தேர்வு எழுதும் மையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இத்தேர்வில் 104 பெண் விண்ணப்பதாரர்களுக்கு 78 பேரும், 601 ஆண் விண்ணப்பதாரர்களில் 485 பேரும் தேர்வில் கலந்து கொண்டனர். […]

கோவில்பட்டி

மேய்ச்சலுக்கு சென்ற மாடு, கன்றுக்குட்டியை கடத்தியவர் கைது

கோவில்பட்டி மேட்டுத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் இசக்கித்துரை (வயது 23) என்பவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 24.6.2022 அன்று பாரதியார் நகர் பகுதியிலுள்ள ஒரு கோவிலின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு மாடு மற்றும் கன்றுக்குட்டி காணாமல் போனது.இதுகுறித்து இசக்கித்துரை நேற்று (25.6.2022) அளித்த புகாரின் பேரில் கோவில்ட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கோவில்பட்டி துறையூர் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் மாரிமுத்து (21) […]

செய்திகள்

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்; டி.ஜி.பி.யிடம் புகார்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக சி.வி. சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசி வருகிறார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு மர்ம நபர்களிடம் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மேலும் வாட்ஸப் […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் மன உளைச்சல்-டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவு பெறுவது நல்லது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார்.யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் […]

செய்திகள்

சதுரகிரி மலைக்கோவில்: பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

நாளை (ஜூன் 26) பிரதோஷம், 28-ந் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி 26-ந்தேதி முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.கோவிலில் இரவில் பக்தர்கள் தங்கக்கூடாது. 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், கோவிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது. மழை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3௦ பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 82 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ […]

செய்திகள்

கோவை ஈஷா யோகா மையத்தில் தியானலிங்கம் பிரதிஷ்டை தினம்

கோவை ஈஷா யோகா மையத்தில் தியானலிங்கம் பிரதிஷ்டை 23 -வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்து, பவுத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்தவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன. தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது. இதைத் தொடர்ந்து ‘புத்த மத உச்சாடனைகளை ‘சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினர் அர்ப்பணித்தனர். இதேபோல், அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் […]

தூத்துக்குடி

உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு: 6400 விண்ணப்பதாரர்களில் 989 பேர் பங்கேற்கவில்லை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று (25.6.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடார் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.மேற்படி தேர்வு எழுதும் மையங்களுக்கு தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு, […]