தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 26.8.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 8-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் […]
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, பெட்ரோல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அடிக்கடி அத்தியாவசிய பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தும் செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பாராசிட்டமல் சிரப் 2500 பாட்டில், லேசிஸ் மாத்திரை 1 லட்சம், மெட்ரோஜெல் […]
வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் இருந்து 310 கிலோ மீட்டர் தூரத்திலும், மேற்கு வங்க மாநிலம் திகா பகுதியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்திலும், சாகர் தீவு பகுதியில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இந்த தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடி ஏற்றினார். தொடர்ந்து […]
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி காளியம்மன் கோவில் கோடை விழா நடந்தது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் மூலம் நல்ல பாம்பு வித்தையும் காண்பிக்கப்பட்டது. இந்த நல்ல பாம்பு வித்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் கோவில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு […]
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ம்தேதி வரை திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிந்தபிறகும் ஆலயத்துக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு ஆயிரக்கனக்கானர்கள் கோவில் வளாகத்தில் கூடினார்கள். சிறுவர்களை கவரக்கூடிய வகையில் விளையாட்டு பொருட்கள் விற்கப்பட்டன, பொருட்காட்சியும் நடந்தது.
தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு 16 ஆயிரம் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன.இந்த இடத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
