தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதுமாக முடங்கியது. நகரின் முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது, பல குடியிருப்புகள் சுற்றிமாவட்டத்தை பொறுத்த வரையில் தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிகள் தனி தனி தீவாக காட்சியளித்தது. பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கபட்டது. இதன் காரணமாக தரைவழி போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகள் உடைப்பை சரிசெய்வது, தற்காலிக பாலம் அமைப்பது போன்ற பணிகள் மும்மரமாக […]
முன்னாள் முதலமைச்சரும்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவி பொருட்களை வழங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் உள்பட பலர் வந்து இருந்தனர்
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் – மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன் இளைஞரணியின் மாநில மாநாடு மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்,மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி கூட்டம் கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலரும் மாவட்ட கிரீன் கமிட்டி செயலருமான.மு. மகேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில். மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி. பேசுகையில், “சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் உள்ள மரங்களில் பல தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகையை ஆணி அடித்தும் மற்றும் இரும்பு கம்பியால் கட்டி வைத்து உள்ளனர். இதனால் மரங்கள் உளுத்து […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- காவல் சார்பு ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்)) எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல் நாளை வெள்ளிக்கிழமை ( 15.12.2023) தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 3.45 […]
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பகுதியில் கடந்த 13.11.2023 அன்று மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மணி (வயது 60) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன்கள் லெட்சுமணன் (எ) லெச்சார் (43), சங்கரசுப்பு (40), குமாரசாமி மகன்கள் சீனிபாண்டி (31), பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி (35), துரைராஜ் மகன் ராமையா (எ) பழனி (45), ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியை சேர்ந்த […]
தூத்துக்குடி சில்வா்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பா் 15 -ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தோ்வு செய்தனா் பின்னா் இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனா். தோ்வு செய்த 5 ஜோடிகளுக்கு இன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் ஒரே சமயத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் முன்னிலை வகித்தாா். ஒவ்வொரு […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாருக்கு, விமான நிலையத்தில் அக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:- சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்தும் சென்னை போன்ற மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்யமுடியாமல் […]
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை 186-வது வார்டு ராம் நகர் பகுதி மக்களுக்கு. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர .கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. .மார்கண்டேயன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அரிசி, ரொட்டி, பிஸ்கட், சர்க்கரை, துவரம்பருப்பு தண்ணீர் பாட்டில்கள் போன்ற நிவாரண பொருட்கள் தூத்துக்குடியில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த் நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் […]
.தூத்துக்குடியை அடுத்த சங்கரப்பேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடத்தை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







