தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (வயது 48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது.இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் […]
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் மா.ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறப்பட்டு இருப்பதாவது:-‘ தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும் கோவில்பட்டி துளிர் I.A.S அகாடமியும் இணைந்து டூவிபுரம் 9வது தெருவில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் வரும் 15.2.2023 புதன்கிழமை மற்றும் 20.2.2023 திங்கள்கிழமை காலை 10. மணிக்கு TNPSC குரூப்-2 பிரதான தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்துகிறது. இந்த இலவச மாதிரி தேர்வில் பங்குபெற விரும்புபவர்கள் 9444206805, 9444206905 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு […]
தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 1-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரது 3 பவுன் தங்க நகை திருட்டு போனது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் வானமாமலை (35) என்பவர் கடந்த 26. -ந்தேதி திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் திருட்டு போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் , தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- “வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 5.2.2023 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (1)- இன் படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபானக்கடைகளுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்2/எப்.எல்.3 உரிமதலங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் […]
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்துஇன்று காலை தலைமன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 55 முதல் 60 கிலோமீட்டர் அளவிற்கு காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கடலில் புயல் உருவாகி இருப்பது […]
.தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் உட்பட 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, திமுக நிர்வாகி வி. வினோத் ஏற்பாட்டில், இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்,100க்கும் மேற்பட்ட பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்து கொண்டனர்.பாஜக வடக்கு மண்டல பொருளாளர் சிவராம், பொதுசெயலாளர் காமராஜ், துணைத்தலைவர் நவனீதன், செயலாளர் வேல்முருகன், மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, திரேஸ்புரம் […]
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஸ்வரன் (28) மற்றும் சிலர் சேர்ந்து ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர்’, இவர்கள் தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (34) மற்றும் அவரது சகோதரரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 1.2.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் வங்கி கணக்குகளிலும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூ. […]
தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) யமுனா வரவேற்று பேசினார்.. தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கற்பகம், மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.. துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) பொன் இசக்கி, துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் […]
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு; தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க
தூத்துக்குடி மாவட்டட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கூறி இருப்பதாவது:- “இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி 1, 2, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாம்பரம் விமானப்படை அலுவலகத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
