தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் திருடுபவர்கள் அதை தங்களுடையது என பழைய செல்போன் விற்பனையாளர்களிடம் விலைக்கு விற்று வருவதும், அதே போன்று அவர்கள் செல்போன்கள் யாருக்கு விற்கப்படுகிறது என்ற எவ்வித விபரமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. ஆகவே மேற்படி விற்பனையாளர்கள் தங்களிடம் செல்போன்களை விற்பனை செய்ய வருபவர்களிடமும், வாங்க வருபவர்களிடமும், அவர்களது புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவற்றை பெற்று, அவர்களது […]
தேசிய அளவிலான புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் அமல்படுத்திட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட திருப்பணிசெட்டிகுளம் என்ற ஊராட்சி புகையிலை இல்லா கிராமமாக தேர்வு செய்யப்பட்டது. புகையிலை இல்லாத கிராம ஊராட்சியாக தீர்மானிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்பணிசெட்டிகுளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி சுகாதார பணிகள் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி முகாம்களை நடத்த வேண்டும். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களுக்கு தேவைகள் இருக்கத்தான் […]
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற […]
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை விரைவில் கோவில்பட்டி முக்காடு போட்டு போராட்டம் யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்ட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.இளையரசனேந்தல் கிளை தலைவர் பாண்டியன் உட்பட ஏராமானோர் கலந்து கொண்டனர். இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை 2008 ஆம் […]
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுப் போட்டி இன்று(8.9.23). தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. போட்டியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,. இந்த போட்டிகளில் 16 -மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 130-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர்கள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த கடல் சாகச […]
தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெறுகிறது. ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமின்றி, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ,தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிக பட்சம் ரூ.1 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள்/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசின் பின்நிகழ்வு மானியம் (அதிக பட்சம் தலா ரூ.50,000/-) வழங்கப்படுகிறது. வங்கி […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று (5.9.2023) சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் “சண்டியர் மூர்த்தி” (sandiyar moorthy) என்ற பெயரிலான பக்கத்தில் கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையிலான மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட […]
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் வருகிற 24 ம் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 163 கிலோமீட்டர் கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நடப்படுகிறது. இதற்கான ஶ்ரீவைகுண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி தலைமையில் சேகரிக்கப்பட்ட 3000 பனை […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
