கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் விஜயலட்சுமி நாகமுத்து முன்னிலை வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை சுப்பையா வரவேற்றார். கடம்பூர் ராஜு எம்எல்ஏ., திரைப்பட நடிகர் பாண்டியராஜன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர்கள் பத்மாவதி, சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. “மகிழ்ச்சியும் மன நிறைவும் தருவது கிராம வாழ்க்கையா, நகர வாழ்க்கையா,” என்ற தலைப்பில் பட்டிமன்றம் […]
பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம். வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி மற்றும் கல்குமியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பிள்ளையார் நத்தம் சாலையில் இந்த போட்டியானது நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 6 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டு முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30,க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன இப்போட்டியை பாஞ்சை வீரபாண்டிய […]
கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் தயாரிப்பு பயிற்சி முகாம் கோவில்பட்டி லட்சுமி மில் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. சிறுதானியங்களிலிருந்து உணவு தயாரித்தல், காகித பை தயாரித்தல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் கண்காட்சியில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு […]
தமிழ் மண்ணின் உரிமைக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி அருகே கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கடம்பூர் செ.ராஜூ எ.ம்..எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் […]
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியில் சந்தேகப்படும்படியான நபர்கள் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் தெரிவித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில், தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் செல்லத்துரை, சுரேஷ், அருண், செந்தில் ஆகியோர் லிங்கம்பட்டிக்கு மாறுவேடத்தில் சென்று சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர். சிறிது நேரத்தில் அந்த வீட்டை […]
யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நாளை 3.1.2025 முதல் 7.1.2025 வரை நடத்துகிறது இப் போட்டியில் 68 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. நடப்பு சாம்பியன் ஆன மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி பயிற்சி முகாம் முடிவடைந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா கோவில்பட்டி எஸ் டி ஏ டி […]
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.. பேருந்து நிலையத்தின் ஒருபுறம் வேலை நடக்கும் சூழலில் மறுபுறம் பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த் பணிகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு வசதியாக பேருந்துகள் இடம் மாற்றி நிறுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற கலந்தாய்வு […]
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில், நகரச் செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலையில் பூத் கமிட்டி முகவர் தேர்ந்தெடுக்கப்படவும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன்,மத்தியஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,கிழக்கு […]
2024 ஆம் ஆண்டு முடிந்து நேற்று 2025 ஆம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் இரவிலேயே தொடங்கி விட்டது. நள்ளிரவு 12 மணி ஆனதும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டன்ர். வாட்சப் வாழ்த்து செய்திகள் அனுப்பி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புத்தாண்டு சிறப்பு கொண்டாடட்ட நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன, நேற்று காலையில் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020