தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தில் டில்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி பூஜையும், காப்பு கட்டுதல், கும்ப தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு கோவிலில் வலம் வந்து யாகசாலையில் வைக்கப்பட்டன,முன்னதாக ஒரு தீர்த்த குடத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, தலையில் சுமந்து வந்தார். அவருடைய மனைவி இந்திரா காந்தி உடன் வந்தார். இதனைத் […]
நாகர்கோவிலில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது, . அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாககயத்தார் அரசங்குளம் அருகே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் பலத்த காயம் அடைந்து ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பயணிகள் காயம் அடைந்தனர், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். விபத்தில் தப்பிய ஒரு சிலர் வேறு பஸ்கள் […]
கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று தங்கராஜின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.இதனால் அவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜித், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கார்த்திகா (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கொவில்பட்ட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.வீட்டினுள் போய் பார்த்தபோது கார்த்திகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டனர். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியேறினார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்துள்ளார்.நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு அதிகம். அவற்றில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண், பெண் பக்தர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சேவைகளை மக்கள் மத்தியில் விளக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ் வரவேற்று பேசினார்,. மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொது செயலாளர் சரவணக்குமார்,மற்றும் கிஷோர்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி முன்னாள் […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக சில பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன, மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராஜி (எ) தோட்டா ராஜ் (27) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி, விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்தது கனடுபிடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து 4 கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், உத்தரவிட்டார்.அதே போன்று முதல் முறையாக புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
