பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கோவில்பட்டியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இதனால் அந்த பகுதி காலை நேரத்தில் பரபரப்புடன் கானப்பட்டது. .நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12௦ பேர், காமராஜரின் 120 வது வயதை குறிக்கும் வகையில் வெட்டி-சட்டை அணிந்து காமராஜர் வேடத்தில் ஊர்வலம் வந்தனர் மற்ற மாணவ, மானவிகள் பள்ளி சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பள்ளிகூடம் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது. […]
கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.வேலாயுதபுரம் பகுதியில் நடந்த விழாவுக்கு கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர் பிச்சைக்கனி, ஐ.ஏன்.டி.யு.சி.ராஜசேகரன், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் பிரபு வரவேற்று பேசினார், விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏ.கே. மாறன் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், குருவிகுளம் பஞ்சாயத்து யூனியன், புளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தற்போது 180 இல் இருந்து ரூ. 200 வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.குறைவாக வழங்கும் சம்பளத்தை கண்டித்தும், அரசு வழங்க உத்தரவிட்டுள்ள சம்பள விகிதத்தில் வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுக்கபப்ட்டு வருகிறது.மேலும் தற்போது புளியங்குளம் ஊராட்சியில் வருடத்துக்கு சுமார் 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே முழுமையாக […]
கோவில்பட்டி கோட்டத்தில் 16-ந்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரத்தை மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ளார்.அதன்படி 16-ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-கழுகுமலை உப மின்நிலையம்:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி,ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம்.கோவில்பட்டி உப மின்நிலையம்:- கோவில்பட்டி, புதுகிராமம் இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமி மில் பகுதி, முகமதுசாலியாபுரம், இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி, […]
கர்ம வீரர் காமராஜர் 12௦-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.கோவில்பட்டி நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஜே.பில்லாஜெகன் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நகர தலைவர் எஸ். சுரேஷ், செயலாளர் பி. செண்பகராஜ், பொருளார் எஸ்.மாரிசாமி, அனைத்து மன்ற காப்பாளர் செல்வின் சுந்தர், இணை செயலாளர் ரமேஷ் , […]
பெருந்தலைவர் காமராஜரின் 12௦-வது பிறந்தநாள் பல்வேறு தரப்பினர் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது வருகிறது.கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழாவாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இனிப்பு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் என்று இந்த விழா மெயின் ரோட்டில் உள்ள காமராசர் சிலை திடலில் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவிலில் இருந்து பன்னீர் குடம் ஊர்வலத்தை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் என்.சுந்தர் தொடக்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. தூத்துக்குடி […]
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபள்ளி மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் தலைமை தாங்கினார். பின்னர் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு நோட்டு, பேனா பரிசுகள் வழங்கப்பட்டது,நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி நகர தொண்டரணி செயலாளர் சங்கர், நகர மகளிர் அணி செயலாளர் ரதி தேவி ,கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை சமுதாய நலக்கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டயர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.40.33 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினர். அவர் பேசுகையில் கூறியதாவது:-மக்கள் தொடர்பு முகாம் திட்டம் என்பது மாவட்டத்தின் ஒருகுறிப்பிட்டகிராமத்தில், அதாவது வட்ட தலைமையிடத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கி இத்திட்டம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களிள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். போலீசார் அபராதம் விதிக்கிறார்கள என்றால் முக கவசம் அணியலாம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து பொதுமக்கள் மத்தியில் முக கவசம் அணிவதன் அவசியம் பற்றி […]
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூரும் வகையில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பவுர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
