உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரம் […]
கோவில்பட்டியில், தனியார் விடுதி மதுபாரில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் சோதனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் விடுதி மதுபாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் தனியார் விடுதி மதுபாரில் நேற்று காலை திடீர் […]
தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் ஈட் ரைட் மேளா – 2022 என்ற தலைப்பில் உணவு பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி,வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிடவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார் . பள்ளி முதல்வர் […]
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புதுமை நகரில் புனித பரலோக மாதா திருத்தலம் உள்ளது.கத்தோலிக்க விசுவாச பயணத்தில் 422 ஆண்டுகளை கடந்து மறைபணித்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க 337-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்டு 6 -ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.6 -ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. அன்றையை தினம் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது.7-ந்தேதி மாலை 6.3௦ மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 13-ந் தேதி இரவு 9 […]
கோவில்பட்டியை அடுத்த முடுக்கு மீண்டான்பட்டி எஸ்.டி.ஏ.சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் இன்று நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கூடி திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.ஊர் நாட்டாமை லெட்சுமணன், 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள். புரட்சி பாரதம் மாவட்ட இளைஞர் அணி செயலளார் கலைச்செல்வன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் எஸ்.டி.ஏ.சர்ச் தெருவில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 2௦௦ குடும்பங்கள் […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைப்பெற்றது.இதனையொட்டி மாலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி கோவில் திருவிளக்கு அலங்கரிக்கப்பட்டு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டதுபூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அய்யர் சுப்பிரமணியன், காளியம்மன் கோவில் பூசாரி சுப்புராஜ், கார்த்திக் ஆகியோர் செய்தனர். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, […]
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஆணையாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி பேசுகையில். “எல்லா உறுப்பினர்களிடமும் அவர்வர் பகுதியில் […]
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரெயில்நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது. கோவில்பட்டி வழியாக விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இரண்டாவது பிளாட்பாரத்திலும், கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்கள் முதல் பிளாட்பாரத்திலும் தற்போது வந்து செல்கின்றன.கோவில்பட்டி வந்து செல்லும் வெளியூர் ரெயில்கள் நேரம் கடந்த 12 ந் தேதி முதல் மாற்றி அமைக்கபட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு
கோவில்பட்டி வட்டாரத்தில் 17 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளான பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து, உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தரிசு நிலங்களை கண்டறிந்து 15 ஏக்கர் தொகுப்பு அமைத்து ஆழ்துளை கிணறு அமைத்தல், இடுபொருள் வழங்குதல், விவசாய குழு அமைத்து அமைத்தல் போன்ற பயன்கள், அரசு உதவியுடன் கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டப்பணி செயல்பாடு குறித்து கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள சின்னமலை குன்று, கடலையூர், குலசேகரபுரம், பாண்டவர் […]
கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு, மெயின் ரோடு சந்திப்பில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் தடுப்பு சுவர் நேராக இல்லாமல் கோணலாக காட்சி அளித்தது.பாலத்தின் எதிர்புறமும் இதே போல் கோணலாக தான் பாலம் உள்ளது. ஓடை ஆக்கிரமிப்பினால் மக்கள் அனுபவித்து வந்த துன்பத்தை , இப்போது இந்த கோணல் பாலத்தை கடந்து செல்ல அதே துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்துக்கு சாம்பல் பாரம் ஏற்றி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
