கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.2017- ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 15 சதவீதம் உயர்வுடன் ஓய்வூதியம் அமல்படுத்த கோரியும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள மருத்துவப் படியை வழங்கவும், 2019-ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, துணை […]
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் காளவாசல் பஸ்நிறுத்தம் அருகே இக்னேஷியஸ் என்பவர் மனைவி செல்வம் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இன்று காலை 9 மணிக்கு தீக்குச்சிகள் உள்ள குடோனில் தீக்குச்சிகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றிகொண்டது. உடனடியாக அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.இது பற்றி அறிந்ததும் கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முத்து […]
கோவில்பட்டி தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (64) என்பவருக்கும் இடையே பொது கால்வாயிலிருந்து தங்களது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.இந்த முன்விரோதம் காரணமாக சுகுமாறனிடம், முருகன் மற்றும் அவரது மகன் சமுத்திரவேல் (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து சுகுமாறன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய […]
கோவில்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நீதிமன்றத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி முரளிதரன் நீதித்துறை நடுவர்கள் எம் கடற்கரை செல்வம், பி. பீட்டர், ஏ முகமது சாதிக் உசேன் ஆகியோர் முன்னிலையில் வக்கீல்கள், ஊழியர்கள் யோகாசனம் செய்தனர். வழக்கறிஞர்கள் சந்தானம் , சந்திரசேகர், முத்துக்குமார் மற்றும் நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள். அனைத்து ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு […]
பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு தடவை பகுதிவாரியாக ,மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. காலையில் இருந்து மாலை வரை மின் தடை செய்யாமல் எந்த பணி நடக்கும் இடத்தில் மட்டும் மின்தடை செய்துவிட்டு பணி முடிந்தவுடன் மின் சப்ளை கொடுத்து விட முடியும். அனால் மின்வாரிய அதிகாரிகள் அப்படி செய்வது கிடையாது.கடந்த வெள்ளிக்கிழமை (17.6.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டி மற்றும் விஜயாபுரி துணை மின் நிலையங்களில் இருந்து […]
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மற்றும் போலீசார் தெற்கு திட்டங்குளம் ஊர் எல்லையில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது எட்டயபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணகட்டை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 45) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மோட்டார்சைக்கிளில் 3 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தாப்பாத்தி கிராமத்திலுள்ள ராமசாமி மனைவி சண்முகத்தாயிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் தாப்பாத்தி […]
கோவில்பட்டி அருகே எம்.குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். 2௦ ஆண்டுகளுக்கு முன்பு இவரது நிலத்தை கண்மாய் அமைப்பதற்கு கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு அரசு தரப்பில் இருந்து நஷ்ட ஈடு இன்னும் தரப்படவில்லையாம். இதனால் சண்முகம் இன்று காலை தனது மனைவி மற்றும் பள்ளிமாணவனான மகனுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.கையகப்படுத்திய நிலத்துக்கு நஷ்டஈடு வேண்டி கையில் 3 பேரும் தட்டு ஏந்தி தரையில் அமர்ந்து இருந்தனர். இது பற்றி அறிந்த கோட்டாட்சியர் மகாலட்சுமி, அவர்கள் […]
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலையூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஸ்டோர் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் வள்ளுவர் நகரைச சேர்ந்த சக்திவேல் (47), கூசாலிபட்டி சங்கரநாராயணன் (40), தெற்கு திட்டங்குளம் திராவிடசெல்வம் (59) கோவில்பட்டி லாயல்மில்காலனி ராஜபாண்டி (41) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.இதை […]
கோவில்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. கடந்த கோடை காலங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.பகல் நேரங்களில் வெளியே வருபவர்கள் அதிகம் பேர் இளநீர்,மோர், பழரசம், சர்பத், குளிர்பானங்கள் அருந்தி வெப்பத்தை தணித்தனர், இதனால் இது போன்ற கடைகளில் கூட்டம் அலைமோதியது.இறிப்பினும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் காரணமாக பொது மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தில் டில்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி பூஜையும், காப்பு கட்டுதல், கும்ப தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு கோவிலில் வலம் வந்து யாகசாலையில் வைக்கப்பட்டன,முன்னதாக ஒரு தீர்த்த குடத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, தலையில் சுமந்து வந்தார். அவருடைய மனைவி இந்திரா காந்தி உடன் வந்தார். இதனைத் […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



