வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவையொட்டி பண்பாட்டு கழகம் சார்பில் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து தேவராட்டம் ஆடிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர்வலத்தில் சென்ற வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு திரிந்ததால் கோவை ரோடு, ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மனோகரா கார்னரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், […]
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் விஜயராகவன் (வயது 41). இவரது மனைவி வத்சலா (36). இந்த தம்பதிக்கு விஷ்ணு (9), அதீர்த் (6) ஆகிய 2 மகன்கள் இ்ருந்தனர். விஜயராகவனும், வத்சலாவும் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் நங்கநல்லூர் இந்து காலனியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்தலட்சுமியும் (60) இருந்தார். இவர்கள் 5 பேரும் கேரளாவில் உள்ள […]
பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்”- அ.தி.மு.க. வாக்குச்சாவடி
சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே நாடும் நமதே என்ற அடிப்படையிலே கழக செயல்வீரர்கள்,வீராங்கனைகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய […]
நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜனதாவில் இணைந்து பணியாற்றி வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார, இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22ந் தேதி காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் ” தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை 4-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு […]
கடிதத்தை வாங்க அ.தி.மு.க. மறுப்பு:: தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்தார்
மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு, இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. ‘ ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஒருவர் தங்கள் தொகுதிகளை […]
தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் கழக தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்தின் 72 கழக மாவட்டங்கள், பாண்டிச்சேரி-காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்கள், கீழ்க்கண்ட 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் இளைஞர் அணி துணை செயலாளர் ஒருவர், மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளிட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் […]
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய சட்ட ஆணையமே பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலே கடிதம் அனுப்பியுள்ளது.இது மத்திய அரசின் அங்கீகாரம் என்ற அடிப்படையில் இதனை எடுத்துக்கொள்ளலாம்.இந்திய தேர்தல் […]
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பிற்காக 1,250 போலீசார் சுழற்சி முறையில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, தி இந்து ஆங்கில பத்திரிக்கை புகைப்பட கலைஞர் கே/வி. சீனிவாசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
